வேலூர் சரக டி ஐ. ஜி முத்துசாமி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், மேற்பார்வையில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி ஆகியோரின் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 7 காவல் ஆய்வாளர்கள், 8 ...
கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 65) தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மகன் குமாரவேல் (வயது 36) குடிப்பழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தந்தை கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். இந்த நிலையில் 3 -9-2019 அன்று குமரவேல் தனது தந்தையிடம் மது ...
கோவை: ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை காயிதே மில்லத் நகரில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையின் போது மதம் தொடர்பான கருத்துக்களை குதுபா என்பவர் பேசினார். இதை அதே பகுதியை சேர்ந்த கோவை காதர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார் .இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சமூக வலைதளத்தில் ...
கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர்களிடம் 68 போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி 2 பேரும் ...
கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கொண்டம்பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி இவரது மனைவி காமாட்சி ( வயது 45 )இவரது மகளுக்கும்,திண்டுக்கல் மாவட்டம் பழனி, கரட்டு பிரிவை சேர்ந்த ஆறுமுகம் ( வயது 30)என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் , ...
கோவை தெற்கு உக்கடம், ஜி .எம். நகரை சேர்ந்தவர் அப்பாஸ், இவரது மகன் முகமது நவாஸ் (வயது 23 )டி.எம்.இ. படித்தவர் இவர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கடைவீதி சப் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது அவர் தனது இடது கையை பிளேடால் வெட்டி கொண்டார். ரத்தம் கொட்டியது ...
கோடநாடு கொலை & கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி தனிப்படை போலீசார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலை நடந்த கோடநாடு பங்களா, கனகராஜ் உயிரிழந்த இடம், சயான் குடும்பத்தினர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மற்றும் முருகேசன் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ...
பட்டப்பகலில் தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக தமிழகத்தில் வன்முறையும், அராஜகமும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாலியல் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. கத்தி, வெடிகுண்டு கலாச்சாரங்கள் பெருகி வருகின்றன. போட்டியும், பொறாமையும், வன்மமும் மக்களின் மனதில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விஏஓ மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக ...
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக இன்று 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.. கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சில மர்ம நபர்கள் மனிதக்கழிவுகளை கலந்துவிட்டனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த இந்த அதிர்ச்சியான ...