கோவை மாவட்டம் அன்னூர், ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 33) இவர் கடந்த 20 ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அவரது 3.5 பவுன் தங்க நகையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த தங்க ...
கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுருதி கலையரசன்(வயது 51) இவரது கணவர் இறந்து விட்டார். இவர் சித்ரா ஏர்போர்ட் அருகே தனியாக பெண்கள் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.இதனால் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஹாஸ்டலில் தங்கி விட்டார். வீட்டுச் சாவியை அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்திருந்தார். அப்போது அப்பார்ட்மெண்ட் காவலாளி ...
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை ,டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிங்கப்பூர் ,சார்ஜா ஆகிய நாடு இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன .இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை விமானத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ...
கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்.இவரது மனைவி ரம்யா (வயது 31 ) இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர் நிலக்கோட்டை காமராஜரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 32) தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை ...
கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் பிரதீஷ் (வயது 18) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நவீன் ( வயது 18) ) கடந்த 18-ந் தேதி நவீன் தங்கை அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக பிரதீஷ் வீட்டு முன் நடந்து சென்றார். அவரை பிரதிஷ் கேலி -கிண்டல் ...
கோவை : தமிழ்நாடு குடிமை பொருள் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு- பாலார்பதி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ...
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அதிரடி நடவடிக்கையின் படி தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு மற்றும் வாணியம்பாடி , ஆம்பூர் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகர பகுதியில் காட்டன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் அதில் ஈடுபட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில் தண்டபாணி (வயது 39), கம்பி ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஐ ஜி ஈஸ்வரரா வின் உத்தரவின் பேரில் அனைத்து நடை மேடைகளையும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டனர். அப்போது ரயிலை விட்டு திபு திபு வென ஓடி வந்தனர். அதில் ஒருவன் மட்டும் கையில் வைத்திருந்த பணப் பையுடன் கீழே விழுந்தான். அதிலிருந்து ...
அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் அம்பத்தூரை அடுத்த பட்டறை வாக்கம் ரயில் நிலையம் அருகே தனியாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம ஆசாமி கையில் ஒரு பையுடன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். தனம்மாள் ...
கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவத்தில் மதபோதகர் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே காவல்துறை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரைடரிக் ராஜன் ஆகியோர் ...













