புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், “மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு எஃப்ஐஆர்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். இந்திய ...
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி, பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் வைரமுத்து முருகன் (வயது 33) ஜே.சி.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி, மகனுடன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார் .மூத்த மகன் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டார் . இந்த நிலையில் நேற்று யாரோ சமையல் அறையின் மேல் கூரையை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15- வயது சிறுமி .10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையில் பெரியநாயக்கன்பாளையம் சாந்திமேடு பகுதியில் உள்ளது தனது சொந்த பெரியப்பா ரவி (வயது 52) என்பவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு வைத்து அந்த சிறுமியை ரவி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து அவரது பெற்றோர்களிடம் அந்த சிறுமி ...
கோவை : பொள்ளாச்சியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்குள்ள மாணவர் விடுதியில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து விடுதி வார்டன் முத்துராஜ், மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 18 வயது சிறுவனை ...
கோவை ராமநாதபுரம் ,காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42) லாரி டிரைவர் . இவரது மனைவி கவிதா( வயது 35) இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் .கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்திற்கு வந்து குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் கடந்த ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் டி.பி.எப். ரோடு ‘ராமசாமி லேஅவுட் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 4 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்ததாக சூலூர் அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ...
கோவையில் ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் சத்யபாண்டி என்பவர் துப்பாக்கி சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காமராஜர் புரம் கவுதம் உள்ளிட்ட ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் நீதிமன்றத்தில் ...
விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு விஏஓ ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை ...
கோவை பீளமேடு பி.ஆர் புரத்தில் லிங்க் டு லிங்க் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான வட்டி, அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால் உறுதி கூறியபடி வட்டி ஊக்கத் தொகை அசல் ஆகியவற்றை வழங்கவில்லை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை ...
கோவை – பீளமேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த வித தடயங்களும், அடையாளமும் தெரிய ...