கழுத்தை நெரித்து மூதாட்டி படுகொலை_நகை கொள்ளை.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி தெய்வானை அம்மாள்( வயது 75) கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவில் மூதாட்டி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கை, தலை பகுதிகளில் வெட்டு ...

போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய கோவை போலீஸ்காரர் ஸ்ரீதரன் சஸ்பெண்ட்’.3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு. கோவை மே 14 கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் ( வயது 26 )பிரவீன் (வயது 29) பிரசாந்த் ( வயது 26) ...

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை..கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.இது கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படுகிறது..கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த கோவிலில் 24 மணி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..இந்த நிலையில் இன்று அதிகாலையில் பூஜை செய்வதற்காக கோவிலை குருக்கள் திறந்தார். ...

கோவை ரத்தினபுரி பொங்கியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜா. நேற்று இவரது தாயார் ரத்தினபுரி தயிர் இட்டேரி பக்கமுள்ள சுப்பாத்தாள் வீதியில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ...

கோவை உக்கடம் காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில், கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா, சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது ...

கோவையில் உள்ள கல்லூரி, பள்ளிக்கூடம் மற்றும் பூங்காக்கள் அருகே நின்று கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .இந்த கும்பலை பிடிக்க பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஆவராம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே நேற்று ரோந்து ...

தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் திகழ்ந்த இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அதிமுகவில் சேர்ந்து பணியாற்றி வந்த ஜே.கே.ரித்தீஷ், எதிர்பாரதவிதமாக 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ...

30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு ஊழியர் 7 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பொறியாளர் ஒருவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 332 விழுக்காடு அதிக சொத்துக்கள் சேர்த்து வைத்து அதிகாரிகளை வியக்க வைத்து உள்ளார். இது குறித்து அறிந்த லோக் சிறப்பு ...

குடிபோதையில் வீட்டுக்கு லேட்டா வந்த கணவன் மீது மனைவி தாக்குதல்: காயத்துடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர் மீது வழக்கு பதிவு கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எல்சன் கே.ஜோ( வயது 30) ஐ. டி. நிறுவன ஊழியர். இவர் சமூக வலைதளத்தில் குறைந்த விலைக்கு வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை பார்த்தார். உடனே அவர் உள்ள முகவரியை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஒண்டிப்புதூரை சேர்ந்த அன்பு ...