கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் பிரேம்குமார் ,ஸ்டீபன் ஆகியோர் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள். இதற்காக வெள்ளக்கிணறு பகுதியில் ...

கோவை: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அகமத் ((வயது 43) குனியமுத்தூர் பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவருடன் வேலை பார்க்கும் சமையல்காரர்களான பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் ( வயது 43) மயிலாடுதுறை சேர்ந்த கிரி (வயது 53) ஆகியோர் அங்கு வந்தனர்.இவர்கள் ...

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு சுதர்ஷினி(23), கார்த்திகா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் ...

கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனி நேற்று பொள்ளாச்சி பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஆத்து பொள்ளாச்சி, நடராஜ் கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி லட்சுமி ( ...

கோவை டாட்டாபாத் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் டாக்டர்ஸ் காலணியில் ஒரு வணிக வளாகத்தில் மாடியில் பணம் வைத்து சீட்டாடுவதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (47 )சிவக்குமார் ( 40 ) ராஜ்குமார் ( ...

கோவையில் கடந்த 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் பைக்கில் வந்து வழிப்பறி கொள்ளை சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனி ...

கோவை பஸ்சில் வியாபாரியிடம்  திருட்டு..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பக்கம் உள்ள கரட்டை பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி , இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 30)வியாபாரி..இவர் நேற்று இவரது தந்தையை மருத்துவ சிகிச்சைக்காக பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். பீளமேட்டில் உள்ள மருத்துவமனை முன் பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது சட்டைப் பையில் ...

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!  கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக செந்தில்குமார் ( வயது 45) என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இவர் பிரபல கஞ்சா வியாபாரி ஆவார.இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்துவந்த குற்றத்திற்காக இவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ...

கோவை அருகே கிளினிக்கில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு..!  கோவை அருகே உள்ள துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டாக்டர் அறையில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம் மற்றும் லேப்டாப் .செல்போன் ...

கோவை அருகே லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளை – கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது..!  புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்கடை பக்கம் உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா .இவரது மகன் சுரேஷ் ( வயது 29) இவர் கடந்த 10 ஆண்டுகளாக போத்தனூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் லாரி ...