கோவை கணபதி மணியகாரம்பாளயத்தில் உள்ள நட்சத்திரா கார்டனில் வசிப்பவர் கோபிநாத், இவரது மனைவி சரண்யா. இவர்களது காரை தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்தனர். தூசி படாமல் இருக்க கார் மீது கவர் போட்டு மூடி வைத்திருந்தனர். நேற்று மதியம் ஒரு மணி அளவில் அந்த காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம் ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள புதுப்பாளையம், குமார் நகரை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 28)பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று செல்லப்பம்பாளையம் பிரிவில் பைக்கில் உட்கார்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றார். உடனே ...
கோவை ஒண்டிப்புதூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மாதிரி (வயது 31) முதுநிலை பட்டதாரி. இவருக்கும் பிரதீப் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மாதுரிக்கு பெற்றோர்கள் 50 பவுன் நகை போட்டனர்..மேலும் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் மாதுரி ...
திண்டுக்கல் மாவட்டம் ,பழனியில் உள்ள வ .உ .சி. வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 67 )இவர் தனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.மனைவியுடன்மருத்துவமனையில்தங்கி இருந்தார் அப்போது அவரது பையில் மனைவியின் 10 பவுன் நகைகள் 2 வெள்ளி மெட்டி ஆகியவற்றை கழட்டி வைத்திருந்தார்.அந்த நகைகளை யாரோ ...
கோவை : மும்பையை சேர்ந்தவர் பரீக்த், நூல் வியாபாரி இவர் பாப்பநாயக்கன்பாளையம்,பரமேஸ்வரன் பிள்ளை லேஅவுட் சேர்ந்த ரமேஷ் என்ற புருஷோத்தமன், உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்த காஜா உசேன் ஆகியோரிடம் நூல் அனுப்புமாறு ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து 972 கொடுத்தார் .இவர்கள் இருவரும் அவருக்கு நூல் அனுப்பவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது ...
கோவை வி. கே. கே.மேனன் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். .அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இதையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ...
கோவை : சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 60) இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையங்கார் பாளையம் பகுதியில் வசித்து வந்தார் .இதையடுத்து அவர் கடந்த 4 ஆண்டுகளாக கீரனத்தம் ஊராட்சி அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டம் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார் ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது47) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 – ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது .அந்த மாணவியை சந்தித்த ஜெகநாதன் அவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜ்குமார், இவரது மகன் சுடர் மணி (வயது 27) இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தனது பெற்றோர்களை பார்க்க கோவைக்கு வந்திருந்தார். நேற்று தனது நண்பர் ஸ்ரீநாத் மற்றும் அவரது வீட்டில் வளர்த்த நாயுடன் ...
கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சந்தேம்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா ...













