கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பல் மருத்துவமனை உள்ளது. அங்குள்ள பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து பல் மருத்துவர் கார்த்திகேயன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் வழக்கு பதிவு செய்து ...
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகர், 6 -வது வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா ( வயது 56 ) இவர் நேற்று தனது ஸ்கூட்டருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று இருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் ...
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள டி. வி. எஸ். நகரில் சி.எஸ்.ஐ .கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு 2012 முதல் 2022 வரை வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ரூ 58 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஆலய பொருளாளர் பிரின்ஸ் போஸ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 30 கே.வி.திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் திருட்டு போனது.இதன் மதிப்பு ரூபாய் ரூ.16 லட்சம் இருக்கும் .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம்,சேர்மாதேவி பக்கம் உள்ள முக்கூடல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் ( வயது 36) ...
பெண்கள் குளியறையில் செல்போனை வைத்து அவர்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அடுத்துள்ள விருப்பம் பதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் .23 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ...
கோவை : பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று கோவில்பாளையம்- சக்தி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை : மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளியே ஒரு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது .இந்த உண்டியலை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...
கோவை :மதுரையைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் உக்காஷ் ( வயது 22) இவர் நேற்று பீளமேடு வி .கே .ரோடு, ரொட்டி கடை மைதானம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்து விட்டார் . இதனால் கத்தியை காட்டி மிரட்டி ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 45) பாஜக கிளைத்தலைவர். கடந்து 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் ...
கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த செங்கல் சூளையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டது. வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் ...












