நெல்லை மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48) இவரது மகன் மணிகண்டன் (வயது 19) இவர்கள் மணியக்காரம் பாளையம் அன்பு நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று சம்பள பணத்தை வாங்கி மது அருந்தினார்கள். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த மகன் மணிகண்டன் ...

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கிரே டவுன் பகுதியில் ஒரு பெட்டிக்கடை அருகே இன்று காலை 8-30 மணி அளவில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது ...

பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 5-வது குற்றவாளியும் இன்று கைது.. தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது..  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49)பாஜக கிளைத்தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு ...

ரூ. 2 லட்சம் மோசடி. பெண் மீது வழக்கு..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், குப்புசாமி தேவர் விதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 42)இவரது வீட்டில் செந்தில்குமார் மனைவி சுனிதா ( வயது 43 ) என்பவர்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்சம் போக்கியம் கொடுத்து ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதில் தொடர்புடைய பவர்களை கைது செய்ய கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை நேரத்தில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகபடும்படி  சென்ற 3 பேர்களை துரத்திச் சென்றபோது போலீஸ் ஜீப் இரும்பு கம்பியில் மோதி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம் பட்டியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது .இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை மேலாளர் சரவணன் செல்போனுக்கு அங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை யாரோ உடைக்க முயற்சி செய்வதாக குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் விரைந்து சென்று ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தைகள் வீட்டில் இல்லாத ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சூரிய பிரகாஷ் (வயது, 26.) இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது, 23) என்பவரை கொலை செய்தார்.இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் சூரிய பிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை ...

சென்னையை அடுத்து அம்பத்தூர் பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை அடியோடு ஒழித்திட வெறித்தனமாக அலைந்து கொண்டிருப்பவர் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கைலியும் டீ சர்ட் அணிந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி ஆட்டோ டிரைவரிடம் ஏம்பா இங்கு போலீஸ் ...

ஆவடி : சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏமாற்று ஆசாமிகள் பல கோடி மோசடி செய்வதாக போலீசுக்கு சரமாரியாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு பகுதியில் வேப்பம்பட்டு பகுதியில் தீபாவளி பண்டு, நகை பண்டு ,மளிகைக் பண்டு ஏல சீட்டு நடத்தி 350க்கும் ...