கோவை,சிங்காநல்லூர், உப்பிபாளையம் சீனிவாச கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 64) மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்தகடந்த மாதம் 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார் .14-ந் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...

கோவை பீளமேடு, ஐ. ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் ரோஸ்லின் ( வயது 21) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் .காம். ( சி ஏ )இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ...

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் கே.ஜி .சாவடி போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பின்புறம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது ...

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் 3-வது மாடியில் அறை எடுத்து அழகு நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ...

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோதுமை, மானிய விலை சிலிண்டர் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ...

கோவை ஆர். எஸ். புரம். பெரியசாமி ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் மகாவீர் ஜெயின்,வியாபாரி. இவரது மனைவி பயல் எம்.ஜெயின் (வயது 32) சாட்டட் அக்கவுண்ட்ன்ட் ஆகவேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ் புரம் மெக்ரிக்கர் ரோட்டில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இருவர் இருசக்கர ...

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையம், திருமுருகன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி புஷ்பலதா (வயது 38) இவர் தனது கணவர்,மகனுடன்சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.தரைத்தளத்தில் இவரது மாமனார் ராஜேந்திரன் (வயது 70) தனது இரண்டாவது மனைவி சாந்தி (வயது50 )என்பவருடன்வசித்து வருகிறார்..புஷ்பலதாவை வீட்டை காலி செய்யுமாறு மாமனார் ராஜேந்திரன் ...

கோவை சரவணம்பட்டி ராமகிருஷ்ணா மில் அருகே கடந்த 1999 -ம் ஆண்டு முதல் ஏர்செல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ 11 லட்சம் இருக்கும் .இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி சென்னையை சேர்ந்த அர்ஜுனன் (வயது 49) சரவணம்பட்டி போலீசில் ...

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காளியாபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காளியாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி(வயது21) என்பவர் சிறுமிக்கு அறிமுகம் ஆனார். ...

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடி நான் ரூ 1 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபேஷ் செய்த ஜாகிர் உசேன் அதிரடி கைது.. சென்னை முகப்பேர் கிழக்கு ஸ் பேர்டன் நகர் 2வது தெரு வில் சக்கரவர்த்தி மகன் விஷ்ணு ரூபன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா நல்லூர் ...