கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் திவ்யா (வயது 29) மதுக்கரையில் உள்ள நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுபிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதய நேசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது.இருவரும் கடந்த 5 மாதங்களாக திருமணம் செய்யாமல் குடும்ப ...
கோவை சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் ஒரு பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக சிங்காநல்லூர் போலீசில் ரகுராம் ( வயது 29) என்பவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...
சென்னை தலைமைச் செயலகத்தில் பல ஆண்டு காலமாக ஒரு மோசடி கும்பல் சுற்றி சுற்றி வருகிறது. இந்த கும்பல் இடம் ஏமாந்தவர்கள் பல பேர் அப்படி ஏமாந்தவர்களில் ஒருவரான வேலம்மாள் வயது 71 கணவர் பெயர் தர்மராஜ். மகிழம்பூ தெரு, பூம்புொழில் நகர் ஆவடி. இவரை சந்தித்த வீடி முரளிதரன் வயது 58 தகப்பனார் பெயர் ...
ஆவடி: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏன் கஷ்டப்பட வேண்டும் என்கிட்ட தீபாவளி பண்டை போடுங்கள் தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மோகனா வயது 42 கணவர் பெயர் நந்தகோபால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மணலி என்பவள் கடந்த ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவில் கணபதி எப். சி.ஐ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பிரேம்குமார் (வயது 33) கண்ணன் (வயது 35) ஆகியோர் கைது ...
கோவை துடியலூர் என். ஜி. .ஜி. ஓ காலனி, அசோகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக துடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த சரவணம்பட்டி அண்ணா நகரை ...
கோவை:தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். திருமணமானவர். அங்கு நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று கோவை திரும்பினார். இதையடுத்து ஈசா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் இளம்பெண்னிடம் சில்மிசம் செய்து ...
இருகூரில் வீட்டின் முன் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் கொள்ளை.. கோவை இருகூரில் உள்ள ஜனதா நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கமலவேணி (வயது 65) இவர் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு ஆசாமி ...
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஸ் வாசன் ஜாமீன் கோரி ...
கோவை சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டத்தைச் சேர்ந்தவர் அமீன் ( வயது 29 )இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.தற்போது வீட்டில் இருந்து வேலை செய்கிறார் . இந்த நிலையில் நேற்று இவர் தனது நண்பர் ராமுவுடன் காளப்பட்டி இரா. மோகன் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது 2 சிறுவர்கள் ...











