ஆவடி: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏன் கஷ்டப்பட வேண்டும் என்கிட்ட தீபாவளி பண்டை போடுங்கள் தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மோகனா வயது 42 கணவர் பெயர் நந்தகோபால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மணலி என்பவள் கடந்த ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவில் கணபதி எப். சி.ஐ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பிரேம்குமார் (வயது 33) கண்ணன் (வயது 35) ஆகியோர் கைது ...

கோவை துடியலூர் என். ஜி. .ஜி. ஓ காலனி, அசோகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக துடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த சரவணம்பட்டி அண்ணா நகரை ...

கோவை:தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். திருமணமானவர். அங்கு நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று கோவை திரும்பினார். இதையடுத்து ஈசா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் இளம்பெண்னிடம் சில்மிசம் செய்து ...

இருகூரில் வீட்டின் முன் கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் செயின் கொள்ளை.. கோவை இருகூரில் உள்ள ஜனதா நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கமலவேணி (வயது 65) இவர் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு ஆசாமி ...

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஸ் வாசன் ஜாமீன் கோரி ...

கோவை சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டத்தைச் சேர்ந்தவர் அமீன் ( வயது 29 )இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.தற்போது வீட்டில் இருந்து வேலை செய்கிறார் . இந்த நிலையில் நேற்று இவர் தனது நண்பர் ராமுவுடன் காளப்பட்டி இரா. மோகன் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது 2 சிறுவர்கள் ...

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள கே .அய்யம்பாளையம் ராஜிவ் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 32) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினருடன் கோவைக்கு நகை வாங்க வந்தனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 28)இவரது மனைவி ஜோதி ( வயது 22) இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி ஆர். எஸ். புரத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார்.கணவர் மகாவிஷ்ணு குடிப்பழக்கம் ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழிராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன் (வயது 21) இவர் நேற்று உக்கடம் பகுதியில் உள்ள பூங்காவுக்கு இசை நிகழ்ச்சி கேட்க தனது நண்பருடன் நடந்து சென்றார். .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் பாலச்சந்திரன் காதின் அருகே சென்று விசில் ஊதினார்கள். இதை ...