கோவை சவுரிபாளையம், மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் பீளமேடு அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் ...
கோவை சூலூரில் உள்ள ஜெர்மன் கார்டனை சேர்ந்தவர் ஈஸ்வரி ( வயது 74) சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர் . இதே போல செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் ( வயது 36) இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதைப் போன்று கவிதாவின் தங்கை சத்யா. அவரது கணவர் சசிகுமார் (வயது 33) அவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ...
கோவை : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் தனது மனைவி மற்றும் தன் ஒன்றரை வயது ஆண்குழந்தை ஹரிஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக சென்றனர். அப்போதும் முத்துராஜ் கடைக்குச் சென்றார் .இந்த நிலையில் ஒன்றரை ...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் உள்ள தூய ஆவியானவர் சர்ச் முன் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் இரவு ரோந்தில் வாகன தணிக்கை செய்த போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான கணேஷ் புகையிலை 194 கிலோ, ஹன்ஸ் புகையிலை 10 கிலோ, ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி அய்த்தாம்பாளையம் பகுதியிலிருந்து சாத்தனூர் அரசு பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியிடம் 500 ரூபாய் பணத்தை காட்டி ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அய்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 57) என்ற நபரை செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ ...
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியை சிலர் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல்வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ...
105 கிலோ குட்கா பறிமுதல்.- வியாபாரி கைது..! கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நம்பர் 10 முத்தூரில் வசிப்பவர் ஹரி ராமகிருஷ்ணன் ( வயது 44 )அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்டபுகையிலைப் பொருட்களை ( குட்கா ) விற்பனை செய்வதாககிணத்துக்கடவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. ...
பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..! பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புது வேலுசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் துரை கணேஷ், இவரது மனைவி சுசித்ரா ( வயது 40 )இவர் கோவை பீளமேடு ஹோப் காலேஜ், ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ...
மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..! கோவை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ளமாநகராட்சி பொதுக் கழிப்பீடம் அருகே குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஆர். எஸ். புரம் .போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் ...











