கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த  சகன் பீவி (வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையிலிருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். முன்னதாக அவர் கரும்பு கடையில் இருந்து டவுன்பஸ்சில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார் .அப்போது பையில் 22 பவுன் ...

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் . அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன். இவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள மையம்பட்டி பகுதியில் மருத்துவமனை நடத்தி போலியாக மருத்துவம் பார்ப்பதாக சோமனூர் சமூக ஆர்வலர் தனிஷ் காதாரத் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சுகாதார ஆய்வாளர் சுகந்த் அங்கு சிகிச்சை பெறுவது போல சென்றார். உடனே அங்கிருந்த குமார் மற்றும் திவ்யா ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்து மருந்து ...

கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ்பட்டு குமார் துரைராஜ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று கோவை சரவணம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரிடம் அழகிய பெண்கள் உல்லாசத்திற்கு இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் இவரிடம் கத்தியை ...

கோவை ரேஸ் கோர்சில் சி. எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 10 -ந் தேதி அறுவடை நாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து பாதிரியார் பிரபு டேனியலிடம் தகராறு செய்தனர் . பிறகு அங்கிருந்த மேஜை நாற்காலியை உடைத்து சேதபடுத்திவிட்டு காணிக்கை செலுத்திய ரூ10 ...

அம்பத்தூர்: சென்னையை அடுத்த கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் கஞ்சா பொ ட்டலம் விற்கப்படுவதாக தகவலின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் மற்றும் போலீஸ் படையினருடன் கஞ்சா பொட்டலம் விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவனை பிடித்து அவனிடத்தில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா தாசில்தார் தென்னரசு பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளர். அதற்கு தாசில்தார் 3,00,000 ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முதல் தவணையாக 1,00,000 ...

கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் திவ்யா (வயது 29) மதுக்கரையில் உள்ள நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுபிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதய நேசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது.இருவரும் கடந்த 5 மாதங்களாக திருமணம் செய்யாமல்  குடும்ப ...

கோவை சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் ஒரு பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக சிங்காநல்லூர் போலீசில் ரகுராம் ( வயது 29) என்பவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...

சென்னை தலைமைச் செயலகத்தில் பல ஆண்டு காலமாக ஒரு மோசடி கும்பல் சுற்றி சுற்றி வருகிறது. இந்த கும்பல் இடம் ஏமாந்தவர்கள் பல பேர் அப்படி ஏமாந்தவர்களில் ஒருவரான வேலம்மாள் வயது 71 கணவர் பெயர் தர்மராஜ். மகிழம்பூ தெரு, பூம்புொழில் நகர் ஆவடி. இவரை சந்தித்த வீடி முரளிதரன் வயது 58 தகப்பனார் பெயர் ...