கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகாத்தாள் (வயது 60)கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஆனைமலை யைஅடுத்த வேட்டைக்காரன் புதூர் அறிவொளி நகரை சேர்ந்த மணிகண்டன்( வயது 23 ) என்பவர் உறவு முறையில் பேரன் ஆவார். இவர் எஸ் .சந்திரபுரம் செல்லும் போது பாட்டி ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காரனியை சேர்ந்தவர் மகாராஜன், இவரது மகள் ஸ்ரீ சாய் (வயது 28) இவருக்கும்துடியலூர் ஸ்ரீ பிருந்தாவன் கார்டனைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் 1- 2- 20 21 அன்று திருமணம் நடந்தது.இந்த நிலையில் மேலும் 142 பவுன் நகையும் ,ரு 10லட்சமும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி பிரசாந்த்அவரது ...

கோவை அருகே உள்ள கோவை புதூர் குற்றால நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் சங்கர் தனுஷ் (வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் இவர் நேற்றுசரவணம்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார் .அப்போது அங்குள்ள நமச்சிவாய நகரில்மறைவான இடத்தில் நின்று ...

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹெப்சிபா (வயது 28) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவனுடன் காதல் ஏற்பட்டது..அந்த மாணவனுடன் நெருங்கி பழகினார்.தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவரிடம் உல்லாசமாக இருந்து உள்ளார். விடுமுறை நாட்களில் அந்த மாணவனை ...

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி போத்தனூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததனர். உடனே அவர்களிடம் சென்று பிரசுரங்களை ...

பெங்களூரு மாகடி ரோடு கேசவா நகர் முதல் குறுக்கு பகுதியில் வசிப்பவர் கருணாநிதி இவரது மனைவி மின்னலா வயது 61 இவர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பங்காருபேட்டை க்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும்போது இவர் வைத்திருந்த பேக்கில் 5 சவரன் தங்க நகைகளை மதிப்பு ...

தொலைத்தொடர்பு சாதன‌ங்க‌ள் தவறாக‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படுவதை‌த் தடு‌க்க, வி‌ண்ண‌ப்பதாரரி‌ன் பயோமெட்ரி‌க் விவர‌ங்களை க‌ட்டாய‌ம் சரிபா‌ர்‌த்த பி‌ன்ன‌ரே, அவரு‌க்கு‌த் தொலைத்தாட‌ர்பு நிறுவன‌ங்க‌ள் சி‌ம் கார்டு  வழ‌ங்க வே‌ண்டு‌ம். ஆ‌ள்மாறாட்ட‌ம், மோசடி மூலமாக தொலைத்தாட‌ர்பு சாதன‌ங்க‌ள் அ‌ல்லது சி‌ம் கா‌ர்டுக‌ள் பெற‌ப்ப‌ட்டா‌ல் 3 ஆ‌ண்டுக‌ள் வரை சிறை‌ அ‌ல்லது ரூ.50 ல‌ட்ச‌ம் வரை அபராத‌ம் விதி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தெரிவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த மசோதா ...

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது. இங்கு இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்துஉள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால்தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பார்வதிவழக்கு ...

கோவை அருகே உள்ளவெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 72 )இவரது பெட்டி கடையில் போத்தனூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 5347.25 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அப்துல்காதர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா, இவரது மனைவி பிரியங்கா ( வயது 29)இவர் நேற்றுகாந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்,பங்கஜா மில் ரோட்டில் பஸ்சிலிருந்து இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 5கிராம் தங்க செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து பிரியங்கா ராமநாதபுரம் போலீசில் ...