சென்னை அம்பத்தூர் அடுத்த ஐ.சி.எப்.காலணி நர்மதா தெருவைச் சேர்ந்தவர் டத்தோ ராம சரேபே ( வயது 58) இவர் மலேசியாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.இவர் அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும். இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மேனகா என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றார்.அங்கு துணி வியாபாரி டத்தோ ராம சரேபேவை சந்தித்தார்.அப்போது ...

ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் அதிரடி உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் டெலிபோன் எக்சேஞ்ச் மேம்பாலத்தின் கீழ் மாறுவேடத்தில் கண்காணித்த போது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி கஞ்சா இருக்கிறது இந்த ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு பன்னிமடையை சேர்ந்த சைலஜா என்பவர் கணக்காளராக பணியாற்றிவந்தார்., இவர் ரூ 58 லட்சம் ஆலயநிதியை கையாடல் செய்ததாககவுண்டம்பாளையம் போலிசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த போலிசார் தலைமறைவாக இருந்த சைலஜாவை இன்று கைது செய்தனர் . சைலஜாகடந்த 11 ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று மாலைரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மாணவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 60போதை மாத்திரைகள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக அந்தமாணவர்கைது ...

கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...

குவாரி கிரசர்களில் கமிஷன் கேட்கும் புரோக்கர்கள்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!!!   கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது. அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜே.சி.பி போன்றவற்றில் வசூல் வேட்டை ...

கோவை செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மயிலேறி பாளையத்தைச் சேர்ந்தவர் சர்புதீன் ( வயது 54 )கடைவீதி அருகே உள்ள பவளம் வீதியில்ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்காவிற்பனை செய்யப்படுவதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் லதா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு ...

கோவை அருகே உள்ள வடவள்ளி அஜ்ஜனூர் ,வடக்கு விதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 44) ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி தனபாக்கியம் (வயது 37)இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.கணவர் குடிப்பழக்கம் உடையவர் இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கருத்து வேறுபாடு காரணமாக தனபாக்கியம் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த பாலசுப்ரமணியம் நேற்று அவரது ...

கோவை குனியமுத்தூர் ஜே. பி. நகரை சேர்ந்தவர் முகமது அலி .இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 43) இவர் அதே பகுதி சேர்ந்த முகமது ரபிக் என்பவரிடம் தனது பழைய வீட்டை விற்றுநிலம் வாங்கித் தருமாறு கூறி ரூ 12 லட்சம் கொடுத்தார். முகம்மத் ரபிக் நிலம் வாங்கிகொடுக்கவில்லை. இதனால் ஜாஸ்மின் தான் கொடுத்த ...

கோவை பீளமேடு, சவுரிபாளையம்.,பகுதியை சேர்ந்தவர் ஜெயசுப்பிரமணியன் (வயது 63) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார் .இவரது வீட்டில்மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ 5 லட்சத்தை காணவில்லை.பிறகு அங்கு வேலை செய்து வந்த தமிழ்ச்செல்வி உறவினர் வீட்டுக்கு தேனிக்கு செல்வதாக கூறிவிட்டு ...