ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி கஞ்சா நாக்கில் சுவைத்து பாருங்க அருமை புரியும் குற்றவாளி லோகேஷ் கைது…

ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் அதிரடி உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் டெலிபோன் எக்சேஞ்ச் மேம்பாலத்தின் கீழ் மாறுவேடத்தில் கண்காணித்த போது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி கஞ்சா இருக்கிறது இந்த மாதிரியான கஞ்சா ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் கிடைக்கும் சூப்பர் கஞ்சா சும்மா கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க சொர்க்கலோகத்தில் இருக்கிற உணர்வு கிடைக்கும் என சொல்லிக் கொண்டிருந்தான் அவனைப் பிடித்து விசாரிக்கையில் லோகேஷ் வயது 20 தகப்பனார் பெயர் செந்தில்குமார் ஆனந்த நகர் திருவள்ளுவர் தெரு காமராஜ் நகர் ஆவடி சென்னை என விசாரணையில் கூறியுள்ளான் அவன் கையில் வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்