கோவை எம் .என். ஜி வீதியை சேர்ந்தவர்தண்டபாணி ( வயது 52) வியாபாரி. இவர் நேற்று உக்கடம் இஸ்மாயில் வீதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம், செக் புக் ,ஆதார் கார்டு ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். ...
கோவை அருகே உள்ள ராக்கி பாளையம் ,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 33) எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூர், சந்தைப்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தான் மதுரையை சேர்ந்த ரவுடி ...
கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் ( இ.பி.எஸ் 95) சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதன்படி நேற்று ஏராளமான ஓய்வூதியர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு குவிந்தனர்.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ...
சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ் லி இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு டெலிகிராம் ஆப்பில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாகவும் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் லிங்கில் உள்ள ஓட்டல்களுக்கு ரிவ்யூ பார்த்து ரேட்டிங் அளிக்க வேண்டும் அதற்கு ஏற்ப ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம் ...
கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி, புது பாலம் அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கட்டட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு இரும்பு ,சென்ட்ரிங் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இரும்பு பைப் போன்ற பொருட்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் ஜெகதீஷ் குமார் ரத்தினபுரி போலீசில் ...
கோவை இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 48) இவர் நேற்றுதனது மகள் சுபிக்ஷா (வயது 21) என்பருடன் மொபட்டில் தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொருஇருசக்கர வாகனம் இவர்கள் சென்ற மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம், சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் .இவரது மகன் அழகர் ராஜன் ( வயது 30)அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுகாலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளேசென்று பார்த்தபோது பீரோவில் ...
கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் எஸ். என். எஸ் .நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20 ) என்பவர் பி. பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு எளிதாக சென்று வரும் வகையில் அந்தப் பகுதியில்சக மாணவர்களுடன் தனியாக ...
சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த 07.12.2023 அன்று இரவு, திருமங்கலம் சாந்தம் காலனி, 14வது தெருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு ...













