ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் கிளமென்ட் இளங்கோ (வயது 60)இவருக்கு கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 3 பேர் அறிமுகமானவர்கள்.அவர்கள் தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகளும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் தெரியும். அவர்கள் மூலமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி அல்லது கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு கிளமென்ட் இளங்கோவின் மகள் ஹர்ஷினிக்கு மருத்துவ ...

கோவை ரேஸ் கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில்வரவு -செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ஓட்டலுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ11 லட்சம் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஓட்டல் மேனேஜர் சுமன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அதே ஓட்டலில் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்த பெல்லாதி ,டீச்சர்ஸ் காலனியைச் ...

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் முத்துக்குமார் ,ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் நேற்று இரவு வி.கே. கே. மேனன்ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போதுஅங்குள்ள ஒரு மண்டபம் முன் காரை நிறுத்தி காருக்குள் 3பேர்மது அருந்தி கொண்டிருந்தனர்.இதை போலீசார் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைசிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32) சி.என்.சி. ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சதீஷ்குமாருக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை .இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவர், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பிரகாசுக்கும் அங்கு வந்த சிலருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ...

நீலகண்ட பிள்ளையின் மனைவியின் நாகம்மாள் வயது58 என்பவர் தனது உறவினர்களோடு கன்னியாகுமரி கோட் டாறு பகுதியில் இருந்து திருப்பதிக்கு சென்று விட்டு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் சென்று விட்டு வண்டி புறப்படும் போது மர்ம ஆசாமி நாகம்மாள் கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்க சங்கிலி மதிப்பு ரூபாய் ...

பெங்களூரு: கர்நாடக அரசு அண்மையில், ”வர்த்தக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளில் 60 சதவீதம் க‌ன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி, ”வருகிற பிப்ரவரி 28‍-ம் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர் பலகைகளை மாற்றாவிட்டால் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என அறிவித்தது. இந்த நிலையில், கன்னட ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மகன் கார்த்தி ( வயது 33) கட்டிட தொழிலாளி இவர் நேற்று மொபட்டில் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜீப்மீது மொபட்மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம், ரெட் பீல்டு ரோட்டை சேர்ந்தவர் மாசான ராஜ், இவரது மகள் நவீன்யா (வயது 16) பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.இதற்காக நடந்த மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கினார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நவீன்யா நேற்று அவரது வீட்டில் ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது ...