கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் நால்ரோடு பகுதியில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்யப்படுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) கைது செய்யப்பட்டார். லாட்டரி ...
கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி..இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 23) தனியார் டவுன் பஸ்சில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்..அதே பஸ்சில் கார்த்திக் என்பவர் டிரைவராக பார்க்கிறார்.இவர்கள் இருவரும் நேற்று இரவுவேலை முடிந்துவடகோவை சிந்தாமணி சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்கில் பஸ்சைநிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெட்ரோல் பங்குக்கு காரில் வந்த ...
கோவை போத்தனூர் நஞ்சுண்டபுரம் ரோட்டில் கேரள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ 2500 பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஜமாத் செயலாளர் பிஷால் ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் முத்துவேல்.இவர் நேற்று கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ்சில் கூட்டம்அதிகமாக இருந்தது. நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக ஜேப்படி செய்தார். இதை அறிந்த போலீஸ்காரர் முத்துவேல் பஸ் கண்டக்டரிடம்பஸ்சை நிறுத்தும்படி ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 44) தொழில் அதிபர். இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 8பேர் கொண்ட கும்பல் குணசேகரனையும் அவரது டிரைவர் நாராயணனையும் மிரட்டி சென்னை பதிவு எண் கொண்ட கார்களில் கடத்திச் சென்றனர். அப்போது குணசேகரன் அவர்களிடம் நீங்கள் ...
காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.ரகு மற்றும் அசேன் ஆகிய ...
குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருச்சி கீழபுலிவார்டில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் தற்பொழுது 11 சிறார்கள் ...
கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.மு.மு.க பிரமுகர் கைது கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரியான ரவிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையிலே கண்ணனுக்கு ...
பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்,சப்- இன்ஸ்பெக்டர்திருமலைசாமி ஆகியோர் நேற்று பொள்ளாச்சிஜோதி நகர் , ஏ காலனி நகராட்சி பூங்கா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1.3 கிராம் பெட்டமின் ” என்ற உயரகப் போதை பொருள் இருந்தது ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன்பாளையம், குடி கிணறு வீதியை சேர்ந்தவர் செல்லதுரை, இவரது மகன் கவுசல்யா( வயது 18 )நேற்று அவரது வீட்டில் விட்டதில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து தாயார் ஈஸ்வரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ...













