புத்தாண்டு தினத்தில்டாஸ்மாக் கடைகளில் தடையை மீறி மதுவிற்ற 13 பேர் கைது…

டாஸ்மாக் கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது பானங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையில் புத்தாண்டு தினத்தில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக கடைக்கு வெளியேவும், பார்களிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 165 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.