ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி தனம்மாள். பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மர்ம நபர் ஒருவன் உலகில் எங்கும் கிடைக்காத கஞ்சா என்கிட்ட இருக்கு என பேரம் பேசிக் கொண்டிருந்தான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ...

கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் முத்துக்குமார் ( வயது 35) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இவர்கள் 2பேரும் தங்கள் நிறுவனத்தில் ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் 18 சதவீதம் வட்டி தருவதாகவும் ரூ2 லட்சம் முதலீடு செய்தால் ...

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவர் கோவை வேலண்டிபாளையம் தடாகம் ரோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தினமும் இளம் பெண்ணின் அக்காவேலைக்கு சென்று விடுவார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் .அப்போது கேபிள் டி.வி. பணம் வசூலிக்க வரும் அதே பகுதி சேர்ந்த கணேஷ் ...

சென்னை: சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் ...

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா வழங்கப்படவில்லை. எனவே, கிருஷ்ணன் தாயார் பெயரில் மேற்படி 2 ...

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் நால்ரோடு பகுதியில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்யப்படுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) கைது செய்யப்பட்டார். லாட்டரி ...

கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி..இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 23) தனியார் டவுன் பஸ்சில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்..அதே பஸ்சில் கார்த்திக் என்பவர் டிரைவராக பார்க்கிறார்.இவர்கள் இருவரும் நேற்று இரவுவேலை முடிந்துவடகோவை சிந்தாமணி சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்கில் பஸ்சைநிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெட்ரோல் பங்குக்கு காரில் வந்த ...

கோவை போத்தனூர் நஞ்சுண்டபுரம் ரோட்டில் கேரள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ 2500 பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஜமாத் செயலாளர் பிஷால் ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் முத்துவேல்.இவர் நேற்று கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ்சில் கூட்டம்அதிகமாக இருந்தது. நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக ஜேப்படி செய்தார். இதை அறிந்த போலீஸ்காரர் முத்துவேல் பஸ் கண்டக்டரிடம்பஸ்சை நிறுத்தும்படி ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 44) தொழில் அதிபர். இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 8பேர் கொண்ட கும்பல் குணசேகரனையும் அவரது டிரைவர் நாராயணனையும் மிரட்டி சென்னை பதிவு எண் கொண்ட கார்களில் கடத்திச் சென்றனர். அப்போது குணசேகரன் அவர்களிடம் நீங்கள் ...