கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள காபி கடை, சிந்தாமணி நகரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வசந்தா ( வயது 62 )இவரது வீட்டில்எலக்ட்ரிக்கல் வேலை நடந்து கொண்டிருந்தது. இதனால் வசந்தாமணி வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார். வேலை முடிந்து சென்ற பிறகு வீட்டில் பீரோவை திறந்து பார்த்தார் அதில் வைத்திருந்த 3 பவுன் ...
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது நேற்று வேகமாக வந்த ஒரு பைக்திடீரென்று நிலைதடுமாறு பாய்ந்தது.இதில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள மன்னார்காட்டை சேர்ந்த விஜயன் ( வயது 38) பாலக்காடு முதுவல்லியை சேர்ந்த சதீஷ் ( வயது 32)பைக் ஒட்டி ...
காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் டத்தோராம சுரயே வயது 58 தகப்பனார் பெயர் துரைசாமி பால்பாண்டியன் என்ற நபரின் மேற்பார்வையில் நர்மதா தெரு ஐ சி எப் காலனி அத்திப்பேட்டை அம்பத்தூர் இந்த பகுதியில் தற்காலிகமாக வசிப்பதாகவும் தான் மலேசிய நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றதாகவும் அந்த நாட்டில் மொத்தமாக துணி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார் இந் ...
திருச்சி-திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் பிரபல பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு கல்லூரியிலிருந்து புறப்பட்டது. ராம்ஜி நகா் பகுதியில் வந்தபோது, சுமை ஏற்றிக் கொண்டு பக்கவாட்டிலிருந்து வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 8 பேர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பொனனாயூர் , வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர்கணேச மூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போதுஅங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், சந்தோஷ் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள எரித் துறையைச் சேர்ந்தவர் சந்திரன் ( வயது74)இவர் அங்குள்ள குழந்தை வடிவேல் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்து விவசாய விளைநிலத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர், மேட்டுப்பாளையம் ரோடு,கெம்பநாயக்கன்பாளையம்,கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கு மேற்பட்ட இடங்களில் குடில் அமைத்து ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது .இதில் சில ஓட்டல்களில் உணவருந்த வருபவர்களுக்கு அனுமதியில்லாமல் மதுபானங்கள் விற்பனை மற்றும் மது குடிக்க அனுமதிப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன் (வயது 81) தனியாக நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...
கிருஷ்ணகிரி மாவட்டம் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் திகேஷ்குமார் (வயது 23) இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3 -ம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அய்யப்பா நகரில் அறைஎடுத்து தங்கி உள்ளார் நேற்று இவரது அறையில் தனியாக இருந்தபோது2 பேர் உள்ளே புகுந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி ...
சென்னை வியாசர்பாடியில் போதை ஊசி போட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கே.கே.நகர் பகுதியில் போதை ஊசி விற்கக்கூடிய கும்பல் அட்டகாசத்தின் காரணமாக சிறுவன் ஒருவன் கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது போதை பொருட்கள் பயன்பாடு காரணமாக மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை வியாசர்பாடி எம்.எம்.காலனி பகுதியை ...













