10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி – பெற்றோர் புகார்..!

சென்னை அடுத்த பாடியில் 10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி..

3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் காலில் இருந்த உடைந்த ஊசி அகற்றம்…

காலில் இரும்பு கிழித்ததால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்த மாணவனின் காலில் சிக்கி கொண்டதால் அச்சம். சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் குறித்து கொரட்டூர் போலீசார் விசாரணை..