கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டை சேர்ந்தவர் செல்வம் ( வயது 34) கார் சீட் பொருத்தும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் இரவில் காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பாதுகாப்பு பணிக்காக செல்வது வழக்கம். கோவை வெனரட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் ( ...

சென்னை அடுத்த பாடியில் 10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி.. 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் காலில் இருந்த உடைந்த ஊசி அகற்றம்… காலில் இரும்பு கிழித்ததால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்த மாணவனின் காலில் சிக்கி கொண்டதால் அச்சம். சிறுவனின் ...

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் நான்கு ரோடு சந்திப்பில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில்  வாகனச் சோதனை ஈடுபடும் பொழுது.  சந்தேகப்படும்படி வந்த (TN59 BX 5584 )  என்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 25 மூட்டைகளில் சுமார் 750 கிலோ ...

கோவை அம்மன் குளம், அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஞானராஜ் ( வயது 40) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து 2 பேர் இவரை வழிமறித்து அரிவாளை கழுத்தில் வைத்து ...

கோவையை தலைமையிடமாகக் கொண்டு நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சத்தியானந்த் நடத்தும் “மைவி3 ஏட்ஸ்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினராகலாம் என்றும் அந்த செயலியில் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த செயலில் வரும் வீடியோவில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை : கர்நாடக மாநிலம் மங்களூரூ ,ஹோய் பால்ரோட்டை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 24) மளிகை சாமான்கள் மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபா, சந்திரசேகர், பிரேம், உசேன், சாய்நிதி ஆகியோருக்கும் இடையே வியாபாரம் ரீதியான அறிமுகம் இருந்தது. அப்போது அவர்கள் தாங்கள் மஞ்சள் ,பூண்டு, ஏலக்காய் உள்ளிட்ட மளிகை ...

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் மாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை புதர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தச் சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து ...

சென்னை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தி வரப்படுவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோ ர் கடுமையான உத்தரவின் பேரில் புதியதாக பொறுப்பேற்ற புனித தோமையர் மலை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் நேரடி மேற்பார்வையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் போலீசார் அதிரடி ஆக்க்ஷனில் ஈடுபட்டனர். ...

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் 10000/- ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது பற்றிய கூடுதல் தகவல் வருமாறு… பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சுந்தரம் வயது 67 என்பவர் தனது தாயார் ...