கோவையில் பேக்கரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 15லட்சம் நகை, பணம் திருட்டு – உறவினர் கைது..! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில்குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் ...
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கனியூர் டோல்கேட் அருகே கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாருதி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் |காரும் பறிமுதல் செய்யப்பட்ட.து .இது தொடர்பாக அதை ...
பொள்ளாச்சி அருகே சேவல் சண்டை சூதாட்டம் – 9 பேர் கைது..! கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டிஅருகே உள்ள பொன்னையூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டைசூதாடியதாக சூளேஸ்வரன் ...
நடு ரோட்டில் கோவை போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் – ஐ டி ஊழியர் உட்பட 2 பேர் கைது..! கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பத்திரகாளி இவர் நேற்று போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். ...
கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..! கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக ...
கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..! கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக ...
தேனி மாவட்டம் பெரியகுளம் ,பக்கம் உள்ள டி. கள்ளிப்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 67 )இவர் தேனி பஸ் நிலையத்தில் டைம் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். .இவரிடம் கோவையை சேர்ந்த பாக்கியராஜ் தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர் ஆறுமுகம் ஆகியோர் அறிமுகமானார்கள்..தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது .இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் ...
கோவை போத்தனூர் பாரதிநகரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.இங்கு பொருட்களின் இருப்பு தணிக்கை செய்யப்பட்டது அப்போது ரூ 6 லட்சத்து 6 ஆயிரத்து 677 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் தினேஷ் பாபு போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் டாஸ்மாக் (கடை எண் 1533) அருகே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கன்னையன்,சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நேற்று இரவு ...