கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்த அசோக்குமார் ( வயது 32) இவர் நம்பர் 2 கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுசிலா ( வயது 30) இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற மகன் உள்ளான் .இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அசோக் ...
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 -வது வார்டில் 25 வயது பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் .இவருக்கு தூய்மை பணி மேற்பார்வையாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் அந்தப் பெண் புகார் செய்தார். இதுகுறித்து பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி புகார்களை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி ...
தமிழக ரயில்வே காவல்துறையின் கூடுதல் இயக்குனர் வனிதா கடுமையான உத்தரவின் பெயரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர் சுப்பிரமணி முதல் நிலை காவலர் ஆர் சக்திவேல் காவலர் எஸ் ஏழுமலை ஆகியோர் தான் பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை ...
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் அனுராதா வயது 47 . செக்டார் முதல் தெருவில் வாடகை வீட்டில் ரசீது கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மகன் ரமணிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ரமணி ஆத்திரமடைந்து குடியிருக்கும் அனுராதாவையும் அவரது தாயாரையும் அடித்து உதைத்தார் .வீட்டில் இருந்த ரொக்க பணத்தையும் ,சாமான்களையும் கால்வாயில் தூக்கி ...
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை ,வி. எஸ் .கே . நகர், 4 -வது வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் ( வயது 53 ) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை ...
கோவை சரவணம்பட்டி, சங்கரா கல்லூரி ரோட்டில் உள்ள செந்தூர் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 51) சி.என்.சி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...
தேனி மாவட்டம் போடி பக்கமுள்ள, சாலி மரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (.வயது 36) இவரது மனைவி பிரியா என்ற பிரிய தர்சினி ( வயது 22) இவர்கள் வடக்கி பாளையம் பக்கம் உள்ள குள்ளிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். குடும்பத்தகராறு காரணமாக 7- 11 – 18 அன்று தினேஷ்குமார் தனது ...
கோவையை சேர்ந்த ஒரு கும்பல் மளிகை கடைக்காரர்களை குறி வைத்து அவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாக கூறி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த சபரி (வயது 23) தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் வியாபாரிகளிடம் தங்களை சைபர் ...
நீலகிரி மாவட்ட லவ்டேல் காந்தி நகரில் பகுதியில் விவசாய நிலங்களில் தனியார் விடுதி கட்டுமான பணி பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி முழுவதும் தேயிலை தோட்டம் மற்றும் விவசாயப் பகுதியாகும். இந்த இடத்தில் இதுபோன்ற தனியார் விடுதி கட்டும் பணியால் இயற்கை பேரழிவு அபாயம் ஏற்படுவதை உணராமல் அனுமதி வழங்கப்படுகிறது . இந்தத் ...
சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆவடி தாம்பரம் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கணவன் துணையோடு இளம் வயது ஆண்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில் உலகத்திலேயே இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரியலூர் மாவட்டம் சாத்து மங்கலத்தைச் சேர்ந்த ராமதாஸின் மகன் கோபி ராஜன் ...













