மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் சிலர் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பூங்கா அருகே கோத்தகிரியை சேர்ந்த பிரதேஷ் ( வயது 27) சிறுமுகை சின்னப்பாண்டி ( வயது 45) ஆகியோர் கண்ணேரி முக்குவைச் ...
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வபது 48) இவரது மருமகன் காரமடை காமராஜ் நகர் சேர்ந்த சுதாகர் (வயது 30)இவர் நேற்று தனது நண்பரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பவருடன் கள்ளிமடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.மாமியார் கிருஷ்ணவேணியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் ...
கோவை புது சித்தாபுதூர், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48) ஆன்லைன் டிரேடிங் வர்த்தகம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் அன்னூரில் தனது அத்தை வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பால் என்பவர் அவருக்கு போன் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் எடை அளவு மற்றும் 6, 8 சக்கரங்கள் ...
கோவை ஒண்டிப் புதூர்,எஸ். ஐ. எச். எஸ் காலனியை சேர்ந்தவர் குமார், இவரது மகன் சந்தோஷ் ராம்( வயது 21) இவர் நேற்று தீபாவளி துணி எடுப்பதற்காக ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணி கடைக்கு சென்றார்.அவரை அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் வழிமறித்து தங்கள் கடைக்கு வருமாறு கூவி அழைத்தனர். அவர் செல்லாததால் ...
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராவநத்து கோலனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன்கள் உதயகுமார் (வயது 27) ஆறுச்சாமி ( வயது 23) குடிபோதையில் அண்ணன் -தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த அண்ணன் உதயகுமார் தம்பி ஆறுச்சாமியை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை கணபதியை சேர்ந்தவர் தர்மராஜ் ( வயது 32) இன்ஜினியர். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நான் என் வீட்டில் ...
கோவை டாக்டர் வீட்டில் நகை- வெள்ளி பொருள் திருட்டு,.! கோவை அருகே உள்ள வடவள்ளி, ராமசாமி நகர், நேருவைதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 33 ) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுகுடும்பத்துடன் சென்னையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ...
ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 4 மாதங்கள் தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது..! கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இதை ...
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 29-ஆம் தேதி நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ...