கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள எரித் துறையைச் சேர்ந்தவர் சந்திரன் ( வயது74)இவர் அங்குள்ள குழந்தை வடிவேல் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்து விவசாய விளைநிலத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர், மேட்டுப்பாளையம் ரோடு,கெம்பநாயக்கன்பாளையம்,கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கு மேற்பட்ட இடங்களில் குடில் அமைத்து ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது .இதில் சில ஓட்டல்களில் உணவருந்த வருபவர்களுக்கு அனுமதியில்லாமல் மதுபானங்கள் விற்பனை மற்றும் மது குடிக்க அனுமதிப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன் (வயது 81) தனியாக நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...
கிருஷ்ணகிரி மாவட்டம் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் திகேஷ்குமார் (வயது 23) இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3 -ம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அய்யப்பா நகரில் அறைஎடுத்து தங்கி உள்ளார் நேற்று இவரது அறையில் தனியாக இருந்தபோது2 பேர் உள்ளே புகுந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி ...
சென்னை வியாசர்பாடியில் போதை ஊசி போட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கே.கே.நகர் பகுதியில் போதை ஊசி விற்கக்கூடிய கும்பல் அட்டகாசத்தின் காரணமாக சிறுவன் ஒருவன் கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது போதை பொருட்கள் பயன்பாடு காரணமாக மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை வியாசர்பாடி எம்.எம்.காலனி பகுதியை ...
மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர ஷா இவர் மீது கணக்கில் அடங்காத குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன தனது வீட்டில் வளர்த்த நாய்களை குளிப்பாட்டவும் வாக்கிங் செல்ல அழைத்துச் செல்லவும் மலம் கழிக்க வெளியே அழைத்துச் செல்லவும் வேகவைத்த மாட்டிறைச்சிகளை பக்குவமாக போடவும் இதற்கென தனியாக மூன்று ஷிப்ட் தூய்மை பணியாளர்களை ...
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவரான இவருக்கு பானுமதி(38) என்ற மனைவி, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2வதாக பானுமதி கர்ப்பமாக உள்ளார். டிரைவர் தொழிலை நிறுத்திவிட்டு வடிவேல் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கர்ப்பிணியான பானுமதி, சில நாட்களுக்கு முன் கரூரில் உள்ள ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் ...
கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துஅழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்பு நகர், அவுசி யூனிட் ...
ராமநாதபுரம் மாவட்டம்,கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள மீனாட்சி நகர்,2வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் மாலை கண்ணன்(வயது 36)இவர் கோவைப்புதூர் தொட்டராயன் கோவில் வீதியில் வசித்து வந்தார்..இவருக்கு கோவையைசேர்ந்த ஜெரால்டு ரூபன்( வயது 45) அவரது மனைவி ரூபா ( வயது 40) ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் தங்களுக்கு மத்திய அரசு பணியில் உள்ள ...