கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது .இங்கு கள்ளக்குறிச்சியை ...

தாம்பரம் அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன இவருக்கு சொந்தமான நிலம் மற்றும் உறவினருக்கு சொந்தமான நிலம் குன்றத்தூர் நகராட்சி பகுதியில் உள்ளது அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெற குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் முனுசாமி கடந்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார் நிலம் வரன்முறை ...

பூந்தமல்லி கோர்ட் பிடிவாரண்ட் ஆவடி சைபர் கிரைம் காவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 419,420,467,468,471, விஜயகாந்த் வயது 29 தகப்பனார் பெயர் பங்கிரியாஸ் மாடல் ஹவுஸ் டாக்டர் ராமசாமி சாலை கேகே நகர் சென்னை 78. செய்துவனாக சந்தேகப்படுகிறான் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட கைதுவாரண்ட் அவன் கான கிடைக்காமல் ...

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு பெட்டிக் விமானம் வந்து அடைந்தது அப்போது அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்து வந்த ஆண் பயணியொருவர் அவரின் உடலுக்குள் (அடிவயிற்றில்) 3 கேப்சூல் வடிவிலான உறைகளில் தங்கத்தை ...

கோவை என்.எச். ரோடு , ஜமேதார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரண்யா தேவிநேற்றுஇவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டனர் .இதேபோலவெள்ள கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி, இவர் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதை ...

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48 )இவர் ரயில் நிலையம் அருகே கீதா ஹால் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் பாரில் கடந்த 24 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் .இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இடது கால் விரல் அகற்றப்பட்டது .இந்த நிலையில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,. அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் தமிழரசன் ( வயது 21) பெயிண்டி ங் வேலை செய்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர்’.மது பழக்கத்தை மறப்பதற்கு முயற்சி செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை. இதனால் வாழ்க்கையில்வருபடைந்துஅவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை சைபர் கிரைம் போலீசார் செய்தியாளகளிடம் கூறியதாவது:- சமூக வலைதளத்தில் விலை மதிப்புள்ள செல்போன் இருசக்கர வாகனம் மற்றும் இதர பொருட்கள் குறைந்த விலையில் விற்பதாக கூறி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்வதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன .இதில் மோசடி ஆசாமிகள் சம்பந்தம் இல்லாதநபரின் ஆதார் அட்டைகளை அடையாளமாக ...

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மள்ளியம்பத்து ஆளவந்தநல்லூர் மருதாண்டாகுறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் மூலம் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி அருண்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்கண்ட இடங்களில் சோமரசம் ...

திருவேற்காடு அன்பு நகரில் வசிக்கும் பரமேஸ்வரி வயது 39 இவரிடம் சதாசிவம் என்பவன் தமிழ்நாட்டில் பிரபலம் வாய்ந்த டிவிஎஸ் கம்பெனியில் வேலை செய்வதாகவும் இவனுடைய மனைவி சௌபாக்கியம் இருவரும் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு தீபாவளி மளிகை பொருட்கள் பண்ட் சீட்டை நடத்தி சுமார் 20 பேரிடம் 48 லட்சத்தை வசூலித்து விட்டு பெங்களூர் டிவிஎஸ் சோளிங்கர் ...