கோவை இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 48) இவர் நேற்றுதனது மகள் சுபிக்ஷா (வயது 21) என்பருடன் மொபட்டில் தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொருஇருசக்கர வாகனம் இவர்கள் சென்ற மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம், சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் .இவரது மகன் அழகர் ராஜன் ( வயது 30)அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுகாலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளேசென்று பார்த்தபோது பீரோவில் ...

கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் எஸ். என். எஸ் .நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20 ) என்பவர் பி. பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு எளிதாக சென்று வரும் வகையில் அந்தப் பகுதியில்சக மாணவர்களுடன் தனியாக ...

சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த 07.12.2023 அன்று இரவு, திருமங்கலம் சாந்தம் காலனி, 14வது தெருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு ...

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தொட்டியம் மட்டுமல்லாமல் பிற ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். அம்மனுக்கு தினசரி அலங்காரம் நடைபெறுவது வழக்கம். 15 பவுன் மதிப்பில் மாங்கல்யம், கருகமணி, தாலிக்குண்டு, தாலிக்காசு உள்ளிட்ட பொருட்கள் அணிவிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 11-ம் ...

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அளித்த புகாரில், நான் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள நண்பரின் சகோதரரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் லிப்ட் கொடுப்பது போன்று சமயபுரம் ...

கோவை கலெக்டர் அலுவலகநுழைவு வாயில் அருகே இன்று மதியம் 1 மணி அளவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவர் திடீரென்று கோஷங்கள் எழுப்பி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றினார்.தீ வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.அவர் வைத்திருந்த பெட்ரோலை , தீப் பெட்டியை பறிமுதல் செய்தனர்.ரேஸ் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள வள்ளி நகரில் வசிப்பவர் வினோத்குமார். அவரது மகள் புவனேஸ்வரி (வயது 19) நடன பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி வீட்டில் செல்போன் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனம் உடைந்து புவனேஸ்வரி அவரது வீட்டில் வேட்டியை ஜன்னலில் கட்டி தூக்கு ...

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது .இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி ...

கோவை மாவட்டம் கோட்டூர்பக்கமுள்ள சமத்தூர் பஸ் ஸ்டாப் அருகே கோட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக சின்னம்பாளையம் ராஜ்நகரை சேர்ந்த ராமசாமி (வயது 74) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 14 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது. இதே போல ...