திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த் சில நாட்களுக்கு முன்இவரது செல்போனுக்கு பேசிய ஒருவர், தான் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் முகவரியில் இருந்து தைவான் நாட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பார்சல் பெறப்பட் டுள்ளது, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன்பின், மறுநாள் மற்றொருவர் ...

ஆவடி திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஜெய் பாலாஜி என்பவர் தான் மெட்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நடத்தி வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியராக பணியாற்றிய உமர் மற்றும் செந்தில்குமார் பணியாற்றியபோது நிறுவனத்தின் தரவுகளை திருடி அயப்பாக்கத்தில் mcare pro p vt ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கார்த்திக் ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை , பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 56) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பேக்கரி முன் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார் .அப்போதுஇவருக்கும் அங்கு வந்தமற்றொரு ஆட்டோ டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 46) என்பவருக்கும்வாய் தகராறு ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஹிட்டிஸ் சிங். இவரது மனைவி சங்கீதா தேவி (வயது 25)இவருடைய சொந்த ஊர் குஜராத் மாநிலம். இவர்கள்குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.இந்த நிலையில் திடீரென்றுஇவரது தந்தை ஊருக்கு செல்வதை நிறுத்தி டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்,இதனால் மனம் உடைந்த சங்கீதா தேவிநேற்று அவரது வீட்டில் யாரும் ...

கோவை அருகே உள்ள மதுக்கரை மரப்பாலம் ஓம் பராசக்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 37) டிரைவர் .நேற்று முன்தினம்இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வகுமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் ...

கோவை பீளமேட்டில் உள்ள நாராயணசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் ( வயது 28) இவர் தண்ணீர் பந்தல் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று இருந்தார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மேற் கூரைகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...

கோவை ஜன 18 திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது .அத்துடன் அன்றைய நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . கோவை மாநகர் பகுதியில் கண்காணிப்பைதீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கண்காணிப்பு பணியை ...

கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி (தமிழகம்) பிரமுகருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாகவும் கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. கோயம்புத்தூர் நகர காவல் துறையினர் அதன் எதிரணியை எச்சரித்து, நகர காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) அடையாளம் தெரியாத ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சுமித்ரா ( வயது 29) இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 27 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 4 நாட்கள் கழித்து ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஸ்ரீ ஜனனி ( வயது 19) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ. டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தாயார் ரேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் ...