பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்,சப்- இன்ஸ்பெக்டர்திருமலைசாமி ஆகியோர் நேற்று பொள்ளாச்சிஜோதி நகர் , ஏ காலனி நகராட்சி பூங்கா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1.3 கிராம் பெட்டமின் ” என்ற உயரகப் போதை பொருள் இருந்தது ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன்பாளையம், குடி கிணறு வீதியை சேர்ந்தவர் செல்லதுரை, இவரது மகன் கவுசல்யா( வயது 18 )நேற்று அவரது வீட்டில் விட்டதில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து தாயார் ஈஸ்வரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ...

கோவை புது சித்தாபுதூர் சி.கே. காலனியில் உள்ள வருமானவரி அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர் முத்துக்குமார்.இவரது மனைவி இலக்கியா ( வயது 33 )வருமான வரி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இலக்கியா கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவரது ...

கோவை அருகே உள்ள இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 25)இவரது மனைவிக்கு 4-7- 23 அன்று பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து சக்திவேல் ...

கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயம்பாளையத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஞானவேல் (வயது 33) டிரைவர். இவரது வீட்டின் 2வது மாடியில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 40)இவர் வங்கிகளில் கடன் வாங்கி கொடுக்கும் ஏஜெண்டாக உள்ளார்.இவர் ஞானவேலிடம் கேரளாவிலிருந்து வங்கிகளில் மீட்கப்படாத நகைகள் ஏலத்துக்கு வருவதாக கூறினார்.இதை ஏலம் எடுக்க ரூ1லட்சம் கொடுத்தால் வாரத்திற்கு ரூ10 ...

கோவை பீளமேடு சூர்யா கார்டன், 3 -வது வீதியை சேர்ந்தவர் பாட்சா ஹக்கீம் (வயது 63)சமையல் எரிவாயு டீலராக உள்ளார்.இவர் கடத்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.23-ந்தேதிவீடு திரும்பினார்.25 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்த டிரங்க் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ...

கோவை சாய்பாபா காலனி கே கே புதூர், கணபதி லேஅவுட்டில்ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார்.இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டார்.அவரது வீட்டை சுத்தம் செய்வதற்கு 2 பெண்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மாம சாமிகள் வீட்டின்முன் கதவை உடைத்து உள்ளே ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அய்யம்பாளையம், சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் அங்கு திடீர் சோதனை . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக ஜமீன் முத்தூர் முத்துக்குமார் (வயது 42) பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கருப்புசாமி ( வயது ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா கும்பல் நின்று கொண்டிருப்பதாக ஆனைமலை போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குமார்விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர்களிடம் 4 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

நேற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுராவிலிருந்து,5 வது பிளாட்பார்மில் வந்து நின்றது அந்த ரயிலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி காவலர்கள் தியாகராஜன் வெங்கடேஷ் தமிழ் பிரசாத் ஆகியோர் கண்காணித்துக் கொண்டிருந்தனர் அப்போது பயணிகளோடு பயணிகளாக ஒருவன் கைப்பையை தூக்கிக் கொண்டு வந்தான் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை கண்டதும் கீழே போட்டுவிட்டு ஓடினான் ...