தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா தமிழக ரயில்வே போலீசில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் அழைத்து தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தார் . தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் காட்பாடியில் இருந்து சேலம் செல்லும் தன் பாத் ரயிலை ...
கோவையை அடுத்த வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70) ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. திருமணம் ஆகாதவர். இந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார் .வீட்டை சுற்றிலும் அவரின் உறவினர்கள் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் விஜயலட்சுமி ...
கோவை மாவட்டம் முழுவதிலும் சட்டத்துக்கு புறம்பாக விற்க்கப்படும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர். அதேபோல வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆலோசனைக்கு இணங்க உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ...
திருப்பூர் – பல்லடம் ரோடு குங்குமபாளையம் பிரிவில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துதூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் முபாரக் ( ...
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் செசன்சு 2-வது நீதிமன்றம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வருபவர் காலித் அகமது (வயது 52) இவர் நேற்று நீதிமன்றத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாராம். இதை நீதிமன்ற ஊழியர் காலித் அகமத் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா மகன் பிரவீன் எச் குடசோமன்னவர்(34) என்பவரை கடந்த 16.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட பிரவீன் எச் குடசோமன்னவர்(34) ...
கோவை துடியலூர் ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள பிரபு நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (52) இவர் கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள இ-காமர்ஸ் நிறுவன கிடங்கில் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் ‘ “ஸ்கைரிம் கேபிட்டல் “என்ற ...
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் ராஜா ( வயது 42) சமையல் தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்கல், காவேரி நகரில் உள்ள தனியார் சமையல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ், விஜூ ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ...
கோவை ரங்கே கவுடர் வீதியில் ,மங்கள் ராம் என்பவர் பான் மசால் குடோன் நடத்தி வந்தார் .இங்கு கடந்த 2- 12 – 2019 அன்று புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் குடோனில் வேலை செய்த கிருஷ்ணா ( வயது 30 )என்பவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ...
கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 32 ) இவர் ஜி என் .மில். பகுதியில் குடியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். அங்குள்ள வெள்ள கிணறு பகுதியில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 ஆசாமிகள் இவரது செல்போனை தட்டி விட்டு பறித்து சென்று விட்டனர் .இது ...












