கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செல்வபுரம் பகுதியில் மணி ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்பு வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் ...

வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். திமுகவின் அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக் (35) டெல்லியில் கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு ...

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆணை கட்டி தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே பறக்கும் படையை சேர்ந்த ரவீந்திரன் தலைமையில் குழுவினர் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ...

கோவையில் கடந்த 11-ம் தேதி இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரி இரயில்வே கேட்டின் மீது மோதி ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் லாரி டிரைவர்கேட்டை சேதப்படுத்திவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார். ...

கோவை : சேலம் மாவட்டம் சொக்கம்பட்டி பக்கம் உள்ள வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சவுந்தர்ராஜன் ( வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவருடன் தங்கி உள்ள மாணவர்களுக்கும் ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாபு சுரேஷ். இவரது மனைவி ஜெசி மெரிட்டா ( வயது 50) சி.எஸ்.ஐ. பள்ளிகூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8 – 30 மணி அளவில் இவர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் குனியமுத்தூரில் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இளம்பண்ணுக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. இதனால் லீவு ...

ஆவடிபறக்கும் படை டெபுடி தாசில்தார் தேன்மொழி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை காவலர் ரமேஷ் குமார் ஆயுத படை பெண் காவலர் ஜெயலஷ்மி ஆகியோர்கள் ஆவடி கோவில் பதாகை அஜய் விளையாட்டு மைதானம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற tn 01n 9825 என்ற ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்சப் குழுக்களில் பெண் குரலில் பதிவு செய்த ஒரு ஆடியோ வைரலாகப் பரவியது .அதில் வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இரண்டு நபர்கள் ஒரு மாணவியை கடந்த முயன்றதாகவும் அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்த இரண்டு நபர்களும் பிடித்து வால்பாறை ...

கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மேடு அம்மன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 40) மணியக்காரன் பாளையம் (ரமேஷ் 57) வரதராஜபுரம் குமார் ( ...