கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்தகுனியமுத்தூர் பாரதி நகரை ...
கோவை சவுரிபாளையம் ரோடு ஏரி மேடு, அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தரணிதரன் ( வயது 22 )ரேஸ்கோர் சில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று புலியகுளம் ஏரி மேடு சந்திப்பில் நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து கத்தியை ...
கோவை : திருப்பூர் மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள அரியநாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது) 40 இவர் சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள இ கே. ஜி நகரில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.நேற்று அங்குள்ள ரோட்டில் ராஜகோபால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரை ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்த ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17 ஆம் ஆண்டு கொலை – கொள்ளை நடந்தது .இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் ,வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி உட்பட 11 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் ...
கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையப் பகுதியில் ஆவின் கடையில் ஊழியராக வேலை பார்த்தவர் சத்யராஜ். இவரை 4 – 8 – 20 21 அன்று கபாலி என்ற இளமுருகன் மிரட்டி ரூ. 1500 கொள்ளையடித்தார். இதேபோல் மற்றொரு பேக்கரி கடை ஊழியர் சுரேஷ் என்பவரை மிரட்டி ரூ 1000 பறித்தார். அப்போது அவரை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோபாலபுரம், சோதனை சாவடி அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது லாட்டரி டிக்கெட் விற்றதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ,கருங்கல் வலசை சேர்ந்த கோபி ( வயது ...
தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ அமல்ராஜ்ஜை சந்தித்த அப்பாவி ரத்தின ராஜராஜன் வயது 50 கமிஷனர் காலில் விழுந்து கதறி கதறி அழுதார். தன்னுடைய அப்பா பெயர் முத்துமாறன் தன்னுடைய வீடு சாந்தி நிகேதன் பாலமுருகன் நகர் 2 வது குறுக்குத் தெரு கீழ்கட்டளை சென்னையில் வசிப்பதாகவும் கௌரிவாக்கம் பகுதியில் உள்ள பழனியப்பா நகர் ...
கோவை உப்பிலிபாளையம் ஏ. ஆர் .கே .ரோடு, கோ – ஆப்ரேட்டிங் காலனியை சேர்ந்தவர் ஜீவராம். இவரது மனைவி சிந்தியா ( வயது 50) கணவன் – மனைவி இருவரும் நேற்று காரில் ரேஸ்கோர்ஸ் சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு நடை பயிற்சி செய்தனர். பின்னர் காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டனர். வீட்டில் வந்து ...
கோவை புது சித்தாபுதூர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி திலகம் (வயது 52) இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது உறவினர்களான ஹரிஹரசுதன்,சாந்த மணி ஆகியோர் தன்னிடம் மசாலா பொடி ஏற்றுமதி செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பிய ...












