கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் தேவராஜ் (வயது 22) பி.கம். பட்டதாரி. இவர் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார் .இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த தேவராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர்27 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவில்அவரது வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது ஒரு ஆசாமி முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டினுள் புகுந்து அந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்தாராம். உடனே அவர் சத்தம் போட்டார்.பின்னர் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார் .இது ...

பொள்ளாச்சி ஆர். கோபாலபுரத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு கேரள மாநிலம் ,சித்தூர் பகுதியைச் சேர்ந்த 5பேர் மது அருந்த சென்றனர் அப்போது அவர்களுக்குள்முன்விரோதம் காரணமாக வாய் தகராறுஏற்பட்டது.குடிபோதையில் ஒருவரை ஒருவர்தடியாலும் அரிவாளாலும் தாக்கிக் கொண்டனர்.இதில் நந்தகோபால் (வயது 26) என்பவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் சுப்பாத்தாள் (வயது 72) இவர்நேற்று அவரது வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருபெண் திடீரென்று சுப்பாத்தாள்அருகில் சென்று அவரது கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அவர் ...

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிக்கும் 70 வயதுடைய கண்ணையன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர்களை அமலாக்கத்துறை எதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியாதபட்சத்தில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள கவரில் முகவரி எதுவும் இல்லாமல் அவர்களது பெயர்களுக்கு கீழ் ...

டெல்லி: இந்தியாவில் இணையவழி குற்றங்கள் மூலம் ரூ.10,000 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமான ஐ4சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 3 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களால் ...

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி, தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை ...

கோவை ஆர். எஸ். புரம்,தடாகம் ரோட்டில்பெட்டிக்கடை நடத்தி வருபவர் பாஸ்கரன் (வயது 48) நேற்று முன்தினம் இரவில் யாரோ இவரதுகடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து 20 பாக்கெட் சிகரெட், 12 சோப்புகள் 8 பாக்கெட் பிளேடு ,40 ரோஜா பாக்கு, 24 ஷாம்பு , 20 பேனா ஆகியவற்றைதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாஸ்கரன் ஆர்.எஸ். ...

கோவை கணபதி,மணியக்காரம் பாளையம , பாரதி ரோட்டை சேர்ந்தவர் தீன தயாளன் ( வயது 35) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று நஞ்சப்பா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையில் இருந்த 1,490 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நெல்லிதுறை என்.எஸ்.ஆர் புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52) ஆட்டோ டிரைவர் குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று குடி போதையில் அவரது வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார் .அதில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...