கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வையம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சக்திவேல் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி அருகே உள்ள ஒரு டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் கத்தியை ...

கோவை சங்கனூர் கண்ணப்ப நகரில் உள்ள டாஸ்மாக் கடை எண் (1555) பாரில் காலையில் மது விற்பனை நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது காலை 9 மணி 9 – 30 மணிக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்த 143 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள உல்லாசம் நகரை சேர்ந்தவர் மோகன ரூபன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 40 ) கடந்த 30 – 9 – 23 அன்று இவரது வீட்டில் புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ...

கோவை சவுரிபாளையம் ,ஜி.வி. ரெசிடென்சியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம் .இவரது மனைவி அன்னபூரணி (வயது 59 )இவர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் பயணம் செய்யும் போது இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை யாரோ திருடி விட்டனர். இது ...

கோவை: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் தினகர் ( வயது 45) இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை அவிநாசி ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணி (வயது 35 )அவரது மனைவி மெர்சி ...

சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை தங்களிடம் முதலீடு செய்தால் தலா ஒரு லட்சத்திற்கு மாதாந்திரம் 30 சதவிகிதம் வட்டி ஐந்து சதவிகிதம் கமிஷன் மற்றும் ஒரு கிராம் தங்க காசு பரிசு என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமார்ந்த இளித்த வாய் ...

சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினாரால் கடந்த இரண்டு தினங்களில் ஸ்பெஷல் ரெய்டு நடத்தப்பட்டு மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு சுவாமி சிலைகள் 1 திருவாச்சி ஆகியன மீட்கப்பட்டன. திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சுப்பே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் உதயகுமார் ( வயது 19) இவர் அங்குள்ள பால் கம்பெனியில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பும் போது 3 பேர் இவரை வழிமறித்து லிப்ட் ...

கோவை சிங்கநல்லூர் ஏ .ஜி. புதூர் ரோட்டில் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. அவரது மனைவி சந்திரா (வயது 71) வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 ...

கோவை டாடாபாத், ஆறு முக்கு வீதியில் அருள்மிகு அலங்கார மாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் கோவில் பூசாரி முரளி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கோவிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட உண்டியலை காணவில்லை. பணத்துடன் உண்டியலை யாரோ திருடி சென்று விட்டனர் ...