ஆவடி : சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வத் வயது 32. தகப்பனார் பெயர் ராமகிருஷ்ணன் என்பவர் இன்ஸ்டாகிராமில் கொள்ளை லாபம் தரும் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து மோசடிக்காரர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சாட்களை நம்பி பல தவணைகளில் மோசடிக்காரர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் சுமார் 29 கோடியே ...

கோவை பக்கம் உள்ள இருகூர், காமாட்சிபுரம், தாகூர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் . இவரது மகள் அனுபாமா ( வயது 28) இவருக்கும் ஒண்டிப்புதூர் கதிர் மில் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (வயது 30) என்பவருக்கும் 22- 2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது ...

கோவை மாநகர், சேலம் மாநகர், திருப்பூர் மாநகர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 619 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 344.38 கிலோ கிராம் கஞ்சா கோவை சரக டி.ஐ.ஜி .சரவண சுந்தர் மற்றும் ...

கோவையை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 58) இவர் துடியலூர் அருகே உள்ள என். ஜி ஜி. ஓ காலனியில் உள்ள துணை தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தபால் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 – ந் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, சப் இன்ஸ்பெக்டர அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் திருவள்ளூர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 32 ) சமயபுரம் அன்னூர் ...

கோவை சிங்காநல்லூர், கே . பி ஆர் .லேஅவுட் வீதியைச் சேர்ந்தவர் முத்துராஜா .இவரது மனைவி தீபா (வயது 32 ) இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று அங்கிருந்து பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் வந்து சேர்ந்ததும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை .யாரோ ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், சின்னான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் சத்யா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் நவீன் ( வயது 23 )என்பவர் சத்யாவுக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தாராம். இதை பார்த்து ...

தாம்பரம் : மேற்கு தாம்பரம் பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் 16 வயது சிறுமியை ஆனந்த் வயது 30 என்பவன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளான். இந்நிலையில் 3 1/2 மாதம் முடிந்து கருவுற்ற நிலையில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவே தனியார் மருத்துவமனையில் ஆபத்தான ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், முத்து நகரை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி கிரண் ஸ்ரீ (வயது 28) இவர்களுக்கு 11 -2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 50 பவுன் நகையும், ரூ 10 லட்சம் பணமும் வரதட்சணையாக ...