குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் கோவை சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவரை மகன் தீபக் (22). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்து ...

குடும்பத் தகராறு: மனைவிக்கு கத்தி குத்து – கணவர் உட்பட இருவர் கைது கோவை சிங்காநல்லூர் அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி கஸ்தூரி. கிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார். கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கமும் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ...

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட அதிகாரியாக விஜயகுமார் பணி புரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கோவை தருண் கார் ஒர்க் ஷாப் என்ற நிறுவனத்தில் ...

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு  கோவை நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி என்பவரின் மகன் கோபி (40 ).இவர் பொதுப் பணித் துறையில் உதவி இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்னைக்கு சென்று உள்ளார். அந்த நேரத்தில் அவரது ...

காரில் ஹாரனை அடித்து நபர் மீது தாக்குதல்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் கைது !!! கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நடராஜன் என்பவரின் மகன் மூர்த்தி என்கிற மூர்த்தி குமார் .இவர் உதவி வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தனது காரில் ஆர் எஸ் புரம் பகுதியில் நேற்று ...

கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ( ஆட்டோ கேரேஜ்) உள்ளது இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது .அவர்கள் நேற்றுஅங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த தொழிற்சாலையில் வெங்கட் குணா என்ற சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

விடுதி பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட  இருவர் கோவையில் கைது கோவை, கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான பெண்கள் இந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் சுகிர்தா பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வப்போது புலிகளின் இறப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் கடந்த 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை வனத்துறையினர் ...

பெண் கழுத்தை நெரித்து கொலை: நகைக்காக கோவையில் நடந்த கொடூரம் – காவல்துறை விசாரணை!!! கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். மகள் கார்த்திகாவை பள்ளியில் ...

கோவை சுந்தராபுரம் வ. உ. சி .காலனி சிட்கோ பகுதியில் வசிப்பவர் மணி ( வயது 74) இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார் .இவரது வீட்டின் பின்புறம் . இருந்த 2 சந்தன மரங்களை இரவில் யாரோ வெட்டி கடத்திச் சென்று விட்டனர். வேனில் வந்து இந்த கொள்ளையை நடத்தி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து ...