தமிழகம் முழுவதும் நடைபெற்ற போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாமின் போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள் ஒருசில அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவது போலவும், மருத்துவப் பதிவேடுகளை ஆய்வு செய்வது போலவும் ‘ரீல்ஸ்’ ...
திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர். சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ...
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில் செங்குத்தான மலைப்பாறையில் தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான மளிகைக் கடை சமூக வலைத்தளங்களில் உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு சதுர மீட்டர் பரப்பளவில் மரப்பலகைகளால் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறிய கடை, “உலகின் மிகவும் ஆபத்தான கடை” ...
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது ...
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய போலியோ தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த முகாமை சென்னை பாலவாக்கத்தில் ...
எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு செல்வது என்றால் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது.பாஸ்போர்ட் இல்லாமல் விமானம் மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ எந்த வெளிநாடுகளுக்கும் யாராலும் செல்ல முடியாது. பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அவசரமாக பாஸ்போர்ட் தேவையென்றால் தட்கல் மூலமாக கூட பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க முடியும். ...
வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ...
கோவை மாநகர காவல் துறையில் 20 காவல் நிலையங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு பணியாற்றி வந்து 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் ஆர் எஸ் புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் குனியமுத்தூருக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா ...
E20 எத்தனால் கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு ரத்தாகிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் வதந்தி என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. E20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ...
நேற்று மாலை தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரபதி பவனில் , அவரது தலைமையில் நாட்டின் மிகவும் உயரிய குடிமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை நடைபெற்றது. இந்த விழாவில் கலைத்துறை , விளையாட்டுத்துறை உள்ளிட்ட ...













