இந்தியாவைப் பொறுத்தவரை, உயர்ந்த எண்ணெய் விலைகள் இறுதியில் பெட்ரோல் நிலையங்களை விட மிக அதிகமானவற்றைப் பாதிக்கின்றன. கச்சா எண்ணெய் சார்ந்த பணவீக்கமானது போக்குவரத்து, பேக்கேஜிங், இரசாயனங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளில் பிரதிபலித்து, அன்றாட வீட்டுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, மரிகோ, டாபர் இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் ...

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்பியான செல்வ நாகரத்தினம். தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று ...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி ...

அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாகக் ...

வடகோவை நிலையத்தில் 3-வது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :- கோவை ரயில் நிலைய சந்திப்பில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகள் மட்டும் உள்ளன. இங்கு ...

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (மே 8) கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கவுள்ள இந்த மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிவிப்புகளை ...

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 350 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வயர்கள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின்செயல்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ...

பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ ...

கோவை கோர்ட்டுகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள், மற்றும் முன்சீப் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். அவசர வழக்குகள் மட்டுமே நியமிக்கப்பட்ட விடுமுறை கால நீதிபதிகளால் விசாரிக்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் ...

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்கள் குவிந்து வருகின்றனர்.அந்த வகையில், கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். தற்போது, கோடை விடுமுறையுடன் சேர்த்து சித்திரை மாத பௌர்ணமி நிகழ்வு வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் உதயமாகும் ...