பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கக்கூடும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இந்த வார இறுதியில் ...

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக் கொண்ட சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய ...

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ...

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருந்த சுமார் 2500 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானைச் சூழ்ந்து கொண்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி மத்திய அரசு இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காகத் ...

இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இந்தியாவுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ராவல்பிண்டியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் நாட்டின் மீது கை வைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார். “பாகிஸ்தானின் இறையாண்மையை ...

இந்தியாவைப் பொறுத்தவரை, உயர்ந்த எண்ணெய் விலைகள் இறுதியில் பெட்ரோல் நிலையங்களை விட மிக அதிகமானவற்றைப் பாதிக்கின்றன. கச்சா எண்ணெய் சார்ந்த பணவீக்கமானது போக்குவரத்து, பேக்கேஜிங், இரசாயனங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளில் பிரதிபலித்து, அன்றாட வீட்டுப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, மரிகோ, டாபர் இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் ...

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்பியான செல்வ நாகரத்தினம். தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று ...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி ...

அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாகக் ...

வடகோவை நிலையத்தில் 3-வது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :- கோவை ரயில் நிலைய சந்திப்பில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகள் மட்டும் உள்ளன. இங்கு ...