உலக புகழ்பெற்ற இனிப்புகளில் ஒன்றாக ‘மைசூர் பாக்’ பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மைசூர் பாக்’ பெயர் என்பது ‘மைசூர் ஸ்ரீ’ என மாற்ற்பட்டுள்ளது. அதாவது ‘மைசூர் பாக்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாக கருதி ‘மைசூர் பாக்’ பெயரை ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றி ...

தூத்துக்குடி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு நடக்கிறது. அதில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும். பாஜவினர், அதிமுக குறித்து விமர்சிக்க கூடாது என்று பாஜ மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ...

கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...

கோவை மே 24 கோவை துடியலூர்பக்கம் உள்ள,கே என் ஜி புதூர்பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் வெங்கட ராமகிருஷ்ணா. இவரது மனைவி சகுந்தலா (வயது 66) இவர் கடந்த 8 மாதங்களாக அங்குகணவருடன் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வீட்டின் திறந்த ...

கோவை மே 24, கோவை வடவள்ளி மகாராணி அவென்யுவை சேர்ந்தவர். சாண்டி வில்லியம் (46) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமநாதபுரம், ஒலம்பஸ், சுப்பையன் வீதியை சேர்ந்த ஜோசுவா ( வயது 48) என்பவர் செல்போன் மூலம் தகாத வார்த்தைகளால் பேசிகொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்பப்பட்டது. போலீசார் ...

கோவை மே 24 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சேதுராமதுரை ( வயது 31) பிரபல கொள்ளையன் .இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகள்,ரூ. 2, லட்சத்து50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடியதாக வடவள்ளி போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர் திருட்டு ...

கோவை மே 24 கோவை போத்தனூர் போலீசார் ,நஞ்சுண்டா புரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அங்கு சந்தேக படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள், 55 ஊசி, 9 சிரஞ்சி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.. 3 பேரும் கைது செய்யபட்டனர். விசாரனையில் ...

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் வழங்கப்படும் நிதி குறித்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஐஎம்எஃப் மறுஆய்வு செய்தது. அதனடிப்படையில் ரூ.20,000 கோடிக்கு மேல் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ...

கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...

கோவை மே 24கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் என்று சேனாதிபதி ( வயது 26 )இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து ...