மாநில வருவாயை அதிகரிப்பதற்காக மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மான்டேக் தலைமையிலான குழு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த குழுவானது 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டி வருவாயை பெருக்குவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் ...

கேரளா லாட்டரிகளை அங்கு சுற்றுலா செல்லும் தமிழர்களும் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். ஒரு சில நேரம் பம்பர் லாட்டரிகளில் முதல் பரிசும் அடித்து விடுகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி டிக்கெட்டுகளை அதிக அளவு வாங்கி செல்லப்படுகிறது. இதனையடுத்து, வாளையாறு எல்லையில் தமிழக போலீசார் தீவிர சோதனையை தொடங்கியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ...

தமிழகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நில நிர்வாக ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ள இவரது இந்தப் புதிய நியமனம் மாநிலத்தின் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலிலும் அரசுத்துறைகளிலும் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் ...

மாணவர்கள் போராட்டம் மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். நீதி வேண்டி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றும், முறைப்படி தாக்கல் செய்யப்படும் எந்தவொரு மனுவையும் நீதிமன்றம் ...

ஆந்திராவில், கொரோனாவின் தாக்கத்தால், சமீபத்தில் 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதில், தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களும் உயிரிழந்ததால், கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள கொரோனா, எந்த வகை என்பதை கண்டறிய, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவில், நாடு முழுதும் ...

நேபாள அரசு புதிதாக வெளியிட்டுள்ள ஒரு ரூபாய் நாணயத்தில் செய்துள்ள வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.இது இந்தியாவுடனான நல்லுறவை மீண்டும் பலப்படுத்துவதற்கான நேபாளத்தின் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் முன்பு ஆட்சி செய்த அரசுகள், எல்லைப் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தன. இந்தியாவின் ...

மேற்கு ஆசிய போர் காரண​மாக 26,000 சர்​வ​தேச விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக மக்​களவை​யில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மக்​களவை​யில் காங்​கிரஸ் உறுப்​பினர் ஆன்டோ அந்​தோனி எழுப்பிய கேள்வி ஒன்​றுக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை அமைச்​சர் முரளிதர் மோஹோல் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த பிப்​ர​வரி மாத இறுதியில் அமெரிக்​கா, ஈரான் ...

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மத்திய அரசு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரின் 26 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். ...

துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், ‘துபாய் அழைப்பு’ என்ற விளம்பர தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி துபாயில் வசிப்பவர்கள், ஜூலை 20 ஆம் தேதி முதல் அக்டோபர் ...

நாட்டின் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (Neet) எதிர்ப்பு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில் இரவு பகலாக நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை பாலன் இல்லத்தில் ‘காக்ரோச் ஜனதா ...