ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்ய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் இருந்து பல்வேறு முகவர்கள் ...
ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து பகல் நேரங்களில் அதிகளவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் பொதுமக்கள் மட்டுமின்றி ...
இன்றும், நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் ...
சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி ...
1945-ம் ஆண்டு மருந்து விதிகளின் அட்டவணை எச்1-ன் கீழ் “பிரிகாபாலின்” மருந்து பட்டியலிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு 20 மே 2026 அன்று, இந்திய சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே பிரிகாபாலின் மருந்தின் தவறான பயன்பாடு குறித்து சில மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ...
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய பாதுகாப்பு சாதனையை எட்டியுள்ளது. ராணுவத்தின் உத்திசார் படைகளின் கட்டளை மையத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, ஏவுகணை தனது இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியது. நிலத்திலும் கடலிலும் ...
இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானகரம், சூரப்பட்டு உள்பட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தமிழ்நாட்டில் ...
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற அமல்ராஜ் ஐபிஎஸ் யார் என்பதை பார்க்கலாம். இவர் இதுவரை கையாண்ட வழக்குகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர கமிஷனராக இருந்த அருண், தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அபின் ...
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன், ரோஜா மலர்களால் அமைக்கப்பட்ட பாம்பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்லிக்கட்டு ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ...
கூகுள் என்பது மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நபர்கள் இருப்பது கடினமான ஒன்று. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் கலந்த ஒரு அம்சமாக கூகுள் இருந்து வருகிறது. ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் வருகையால் கூகுள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ...













