நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விரைந்து கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், மூன்று மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ...
நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அப்பகுதியில் மீண்டும் ஒரு மிக பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைப்பகுதியில் புதிதாக உருவான தடுப்பு அடுத்த 3 நாட்களுக்குள் உடைந்து வெள்ளம் ஏற்படலாம் என சீனா எச்சரித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பனிப்பாறை ...
சிறை கைதிகள் மத நம்பிக்கைக்காக வளர்க்கும் தலைமுடியை வெட்ட கட்டாயப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பேபி கமலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் மகன் ஜேம்ஸ் செல்லத்துரை பாளை சிறையில் உள்ளார். அவர் மத நம்பிக்கை அடிப்படையில் தலைமுடியை வளர்த்து வருகிறார். ...
நேபாளத்தில் சிக்கிய எங்கள் குழுவினரின் துயரத்தில் பங்கெடுத்து கொள்கிறேன் என்றும் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். நம் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு இன்று காலை பெரும் துயரமான நாளாக மாறியுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் கோசி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், ...
நேபாளத்தில் நேற்று திடீரென காட்டாறு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் என அனைத்தையும் அடித்து சென்றுவிட்டது. தற்போது வரை 157 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் அந்நாட்டு பேரிடர் மீட்பு படையினர் அறிவித்திருக்கின்றனர். நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த ...
அண்மையில் தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை போலீசார் கட்டுபடுத்த முயன்ற போது, மறுபக்கம் போலீசாருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளைஞர், திடீரென காவல் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார். இதன்பின் அந்த இளைஞரை உடனடியாக போலீசார் ஒன்றாக இணைந்து குண்டுகட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். இந்த வீடியோ ...
வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் வெளிமாநில பதுக்கல் காரணமாகத் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.கடந்த மாதம் வரை சில்லறைச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்பனையான சர்க்கரை, கடந்த வாரங்களில் ரூ.60 முதல் ரூ.67 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் சர்க்கரை ...
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிலாது நபி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகள் ,நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், இறக்குமதி செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மது கூடங்களும் ...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை 23 வயதான ஃபெய்த் டென்க்லி என்ற இளம் பெண் விமானி இயக்கி வந்தார். பஹாமாஸ் தீவில் உள்ள தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக அவர் தனியாகப் ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,538 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 12,324 கனஅடியாகவும், நேற்று காலை 12,883 கனஅடியாகவும் நீர்வரத்து உயர்ந்தது. ...











