ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடப்பா மற்றும் அண்ணமய்யா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் கடந்த 10 நாட்களில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி ...
உலக வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் 10 நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவின் அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளயாகியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்திற்கும் ...
சென்னை மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த ஒரு இடம் தான் கோயம்பேடு பேருந்து நிலையம். பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள் கால் பதித்த ஒரு இடம்.24 மணி நேரமும் மக்கள் கூட்டமாக நிறைந்து பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை ...
தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கல்குவாரிகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்ததாகக் கனிமவளத்துறையைச் சேர்ந்த 27 மாவட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்றுச் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கையை விட, சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனிமவளத்துறைப் ...
வயநாடு மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கடந்த 7ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது இதில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் நடத்திய தேடுதல் வேட்டையில் முதல் நாளில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணியில் ...
மதுபானங்களின் தரம் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) ஒழுங்குமுறைகள் மற்றும் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிராந்தி, ஜின், ரம், வோட்கா மற்றும் ...
மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. சமீப காலமாக பயணிகளுக்கு ஒரு சிலர் ...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து, ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.மருத்துவமனைகளைக் கண்காணித்து, அங்குள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண 50 நோடல் அதிகாரிகளை நியமித்து தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் சென்னை எழும்பூர் மகப்பேறு ...
மாநகராட்சி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேற்று திறந்துவைத்தார். மயிலாப்பூர் தொகுதி, 126-வது வார்டு, 4-வது ட்ரஸ்ட் லிங்க் தெருவில் ரூ.80 லட்சத்தில் புதிதாக நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் ...
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். கேரள மாநிலம், ...













