தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் என்பது ரம்ஜானுக்குப் பிரியாணி பரிமாறுவதும், தீப ஒளித்திருநாளில் இனிப்புகளை இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது மட்டுமன்று; வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மாலை போடும் இந்துக்களும், சபரிமலைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களும், புனித யாத்திரை செல்லும் பிற மதத்தினருக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்களுமே தமிழ்நாட்டின் அடையாளங்கள். மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தான் தத்தெடுத்து வளர்க்கும் இஸ்லாமியச் சிறுமிக்குச் சட்டபூர்வப் ...
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக் ) பார்கள் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்தும் தொழிலாளர் தினமான வருகிற 1 – ந் தேதி மூட உத்தரவிடப்படுகிறது. அதை ...
கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் ஊருக்கு தெற்கே அய்யாசாமி மலைப்பகுதிக்கு வடபுறம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் மலைக்காடு உள்ளது. இந்த மலைக்கோவிலில் கடந்த ஒரு மாதமாக 4 கருஞ்சிறுத்தைகள் 3 சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவைகள் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் தோட்டங்களுக்குள் ...
சென்னை: சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு ...
மும்பையில் பிரியாணி, தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் நம் அனைவரையும் ...
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், மே மாதம் நடைபெற உள்ள கோடை விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல்துறை அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா கார்கள் காட்டேரி சந்திப்பிலிருந்து திரும்பி சேலாஸ், கேத்தி ...
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2 ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இது எங்களுக்கு ...
மும்பை பைதானி பகுதியில் வசித்து வந்தவர் அப்துல்லா அப்துல் காதர் (40) , அவரது மனைவி நஸ்ரின் (35) , அவரது இரு மகள்கள் ஆயிஷா(16) மற்றும் ஜீனப் (13). மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் ஒரு தர்பூசணி வினையாக உள்ளே வந்துது. சனிக்கிழமை (ஏப்ரல்.25) இரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அப்துல்லா ...
தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபான பாட்டில்களின் விலை குறைவாக இருக்கிறது. அதோடு, அங்கு மதுபான பாட்டில்கள் தனியார் கடைகளில் விற்கப்படுவதால் பல விதமான, வகையான மதுபாட்டில்கள் அங்கே கிடைக்கிறது.எனவே, தமிழ்நாட்டிலிருந்து மதுபான பிரியர்கள் பலரும் புதுச்சேரி சென்று மது பாட்டிலை வாங்கி அருந்துகிறார்கள். சிலர் தமிழ்நாட்டுக்கு மதுபான பாட்டில்களை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், புதுச்சேரி ...
ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் வரிசையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர். ஆந்திராவில் பெட்ரோல், டிசல் பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும் வாகன ஒட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறைதான் டேங்கர்களை அனுப்புவதாகவும் இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ...












