தமிழக காவல் துறை​யின் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ராக கடந்த 10-ம் தேதி பொறுப்​பேற்​றுக் கொண்​டார். இதையடுத்து ஐஏஎஸ் அதி​காரி​கள் மட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. குறிப்​பாக 4 ஐஏஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டனர். இதன் தொடர்ச்​சி​யாக ஐபிஎஸ் அதி​காரி​கள் மட்​டத்​தி​லும் ...

கோவை : பி.எஸ்.என்.எல். கேபிள் பதிக்கும் பணி நடப்பதால் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில் இன்று முதல் இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர் பகுதியில் அவிநாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு ...

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கோதுமை அறுவடை முடிந்துள்ள நிலையில், அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும் அரிசி சாகுபடியைத் தொடர முடியாமல் ...

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பெயரில் கோவையில் ஒரே நாளில் நான்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. மேலும் 65 கடைகள் 15 நாட்களுக்குள் அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ...

சேலம் ரயில்வே கோட்டத்தில் அபாய சங்கிலியை அவசியமின்றி இழுத்து ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 57 முறை இந்த சம்பவம் நடந்து உள்ளதாக ரயில்வே துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறி கீழே விழுதல் நிகழ்ந்தால் பயணிகள் ரயில் பெட்டிகளில் உள்ள அபாய ...

பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கக்கூடும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இந்த வார இறுதியில் ...

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக் கொண்ட சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய ...

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ...

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருந்த சுமார் 2500 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானைச் சூழ்ந்து கொண்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி மத்திய அரசு இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காகத் ...

இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இந்தியாவுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ராவல்பிண்டியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் நாட்டின் மீது கை வைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார். “பாகிஸ்தானின் இறையாண்மையை ...