அமெரிக்காவில் இளம் பெண்களிடையே திருமணம் செய்து கொள்வது மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம் வேகமாக உறைந்து வருவதாகவும், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்து வாழும் நிலை உருவெடுக்கும் என்றும் ‘மார்கன் ஸ்டான்லி’ நிதி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘மார்கன் ஸ்டான்லி’ அமைப்பு ...

செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வடக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வடக்கு வங்கக்கடலில் செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் புதிய புயல் சின்னம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார். உருவாகும் இந்த புயல் சின்னமானது, தென்மேற்குப் பருவமழை வழக்கமான ...

கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்தது. பெரும்பாலான நாட்கள் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கம் முதல் கோடை காலத்தை போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. சுட்டெரித்த ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அறிவியல் ஆய்வகத்தில், நமது சூரியனைப் போல சொந்தமாக ஆற்றலை உருவாக்கும் ஒரு பெரிய முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. சூரியனில் நடப்பது போன்ற சக்திவாய்ந்த அணு இணைவு முறையை பூமியிலும் சாத்தியமாக்க விஞ்ஞானிகள் நீண்ட காலமாக முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குஜராத்தில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் ...

நாடு முழுவதும் 5 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை எந்தவிதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளும் அவகாசம் வரவிருக்கும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், குழந்தைகளுக்கான கட்டாய பயோ-மெட்ரிக் புதுப்பிப்புக்கான கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் ...

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குற்றதடுப்புகாவல் நடவடிக்கைகளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரப்படுத்தி வருகிறது. 04.09.2026 முதல் 10.09.2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் செயல்பாடுகள் பின்வருமாறு… 258 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே உடனடி நடவடிக்கை. 14 குற்றவழக்குகள் பதிவு செய்ய உதவி. 4 பெண்கள், 4 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு. 3,484 ...

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழறிஞர் உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு ...

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.190 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பது பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்காக விகாஸ் சின்கா – அனுராதா தம்பதியினர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.190 கோடி (20 ...

டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளதால், மாநாட்டுக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான நீதிமன்றப் பணிகள் நடைபெறாது. செப்டம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை ...

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக வாழ்ந்து வருபவர் இளையராஜா. இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா பல ஆயிரக்கணக்கான பாடல்களை தன் இசையால் ரசிகர்களுக்கு தந்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். மேஸ்ட்ரோ என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இசை நிறுவனம் ...