சக தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடி கடனை திரும்ப கொடுக்காததால் மனமுடைந்து தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கடன் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வது இந்திய புலிகள் கணக்கெடுக்கும் பணியை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது இதில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் தலைமையில் தானியங்கி கேமராக்களை பணியாளர்கள் பொருத்தினர் இப்பணியில் ...

தமிழகத்தில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பதினேழு உயர் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தலைமைச் செயலாளர் எஸ் சாய்குமார் வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், ...

கோவையில் போலீசாரின் வாக்கி டாக்கி பழுதால் தகவல்களை பரிமாற்றுவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். கோவையில் மாநகர் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், ஆயுதப்படை துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர், 18 உதவி கமிஷனர்கள் ...

அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இம்மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, ...

நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்  குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. ...

நீலகிரி மாவட்​டம் ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் 128-வது மலர் கண்​காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்​குகிறது.ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தொடங்கி வைக்​கிறார். இதற்​காக பூங்​கா​வில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டு, வண்ண மலர்களாக பூத்​துக் குலுங்​கு​கின்​றன. மலர் மாடம் உள்பட பல இடங்​களில் 50 ஆயிரம் மலர் தொட்​டிகள் வைக்​கப்​பட்டு ...

ஒண்டிப்புதூர் செளடேஸ்வரி நகர் ரயில்வே பாலம் அருகில் 10வயது உள்ள சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இந்த சிறுவன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1.00மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனுடைய பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேவேளையில் பள்ளிகள் விடுமுறை தினங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் ...

தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பிரிவான சைபர் கிரைம் பிரிவின் புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பால நாகதேவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இத்துறைக்கு அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியை நியமித்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போலி அடையாளங்களுடன் உலா வரும் நபர்கள், ...

சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய வடகிழக்கு தாய்லாந்தின் ஆற்றுப்படுகைகளில் பூமி அதிர நடைபயின்ற பிரம்மாண்ட உயிரினம்.அதன் ஒரு காலடித் தடமே சிறிய குளமாக மாறக்கூடிய அளவு பெரிது, அப்படிப்பட்ட ஒரு ராட்சத டைனோசரின் கதையை இப்போது விஞ்ஞானிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இது தென்கிழக்கு ஆசியாவிலேயே கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர் என்பது உறுதி ...