கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் ...
தமிழகத்தில் வரும் காலங்களில் காவல்துறையின் சேவை தரம் சிறப்பாக இருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் ...
கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்னூர் ரோட்டை சேர்ந்த கண்ணன் ( வயது 45 )சேரன் நகர் செந்தில்குமார் ...
கோவை: தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 4.93 கோடி ரூபாய்க்கும், தெற்கு கலால் மாவட்டத்தில் 4.47 கோடி ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ...
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பணியாளர்கள் தினத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, கல்லூரியில் ஜி.ஆர்.டி பிறந்த நாளை பணியாளர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். எனது மகன் சுகநாதன், மருமகள் திவ்யா ஆகியோரும் இங்குதான் பணியாற்றி வருகிறார்கள். அதனால் நானும் இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான். தேசிய ...
குனியமுத்தூர்:ஆந்திராவை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி மனீஷா (வயது 25). இவர்கள் கோவை சுந்தராபுரம் காமராஜர் நகரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மனீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ...
கோவை போத்தனூர் அருகே சாரதா மில் ரோட்டில் எதிர் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் அங்கு வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக தான் செல்ல வேண்டும். ஏனென்றால் டாஸ்டாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் குடிபோதையில் ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). என்ஜினீயர். இவருக்கு பணத் தேவை ஏற்பட்டது. அதனால் தங்க நகையை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார். அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார். அதன் ...
கோவை: நெல்லை கரையிருப்பை சேர்ந்தவர் தாடி வீரன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி இருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரை அவரது நண்பரான லோடு வேன் டிரைவர் சாரங்க பாணி (31) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். ...
ஈரோடு: இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். திறனற்ற திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கீனம் நிலை சந்தி சிரிக்கிறது. குற்றவாளிகளின் கரத்தில் இருக்க வேண்டிய ...