கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் விபின் ( 34). தனியார் நிறுவன ஊழியர்.இவருக்கும் ரம்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது . இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக விபின் சிலரிடம் பணம் கடனாக ...

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள கேரளா, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் பருவ மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, ...

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் வளர்த்த எருமை கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். அப்போது அருகே இருந்த புல்வெளியில் கன்றுகுட்டி இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ...

கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான அரசின் புதிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கீதா தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி ...

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து பசும் புற்கள் கருகி வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கவனக்குறைவாக வீசி செல்கின்றனர். இதனால் ...

கோவை கடந்த 3 நாட்களாக கோவையை கலங்கடித்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் இந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மக்னா தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இந்த யானையை கடந்த 5-ந் ...

கோவை, சி.பி.எஸ்.இ., மாண வர்களுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முக்கிய பாடங்களுக்கான தேர்வு, இன்று தொடங்குகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், முக்கியப் பாடங்களுக்கான தேர்வு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடக்கிறது. கோவை மாவட்டத் தில், இந்த தேர்வுகளை ...

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள்(44) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் அச்சங்கத்தில் எழுத்தராக சுந்தரவடிவேலு (66) என்பவர் பணியாற்றி 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் ...

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ...

அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருள் அதை உட்கொள்ளும் நபர்களை “ஜாம்பி” போன்று மாற்றும் உடல் தோற்றத்திற்கு கொண்டு சென்று துளைகள் ஏற்படும் அளவிற்கு அபாயகரமான நிலைக்கு கொண்டு செல்லகிறது. இந்நிலையில்,கடந்த ஆண்டு அமெரிக்காவில் மக்கள் சிலபேர் நடைபிணங்கள் போல தெருவில் உலாவி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்பொழுது இது அமெரிக்காவில் பெரும் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.இதற்கு ...