கோவை, உக்கடம், பிலால் நகர் சேர்த்த ஷேக் அப்துல் காதர். இவர் பேட்டரி இருசக்கர வாகனம் விற்பனை செய்து வரும் பிரவீன் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஷேக் அப்துல் காதர் என்பவர் தான் ரூபாய் 1.06.000 பணம் gpay செலுத்தி விட்டதாகவும் அதன் பேரில் பேட்டரி வாகனத்தை டோர் டெலிவரி உக்கடம் பை பைபாஸ் ...

புதுச்சேரி வெங்கடா சுப்பா சாலையில் குட்வில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகில் பல்வேறு நாடுகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டும் உள்ளது. இந்த வகையில் தற்போது கரீபியன் ...

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

சென்னை:’ ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது’ என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய ‘வீடியோ’ பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன். ஜெயலலிதா போல ...

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடத்தவுள்ளதாக, தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. இந்த விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்கு சாவடியில் மட்டும் 1,260 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ...

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக திமுகவினர் செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும். ...

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியனின் தூதர் உகோ அஸ்டுடோ தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பான தீர்மானம் குறித்து ஐநா சபையில் இந்தியா புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலத்திற்கு ...

ஒ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.24) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பழனியம்மாளின் இறப்புக்கு தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். தாயாரின் மறைவு செய்தி கேட்டதும் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு சென்றார். ...