அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பும் சட்ட போராட்டம் மேற்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ...

கோவை: ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குக்கு பணம் தரப்படும் முறைக்கு மக்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவையா என்று கேள்வி எழுப்பிய அவர், குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று ...

எடப்பாடி பழனிசாமி தான் இனிமேல் எல்லாம் என்று கூறி விட முடியாது. அவர் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என நினைத்து பாருங்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி ...

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க நேற்று ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். உணவுப் பற்றாக்குறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 ஊரடங்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ...

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ...

ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும். இதற்கான தற்போதே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார், ஊட்டியில் சாலையோரமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து உள்ளவர்களுக்கு கடைகளை ...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ...

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வடகோவையில் தனியாருக்கு சொந்தமான சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரை விற்பனை செய்வது தொடர்பாக தியேட்டர் உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தியேட்டர் வளாகத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த ஆர் ...

கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சந்திப்பு பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் என மாநகர பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது .இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் ‘கார்களில் வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகனத்துக்கான ...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் எம். எம். கனகராஜ் ( வயது 52)இவர் நேற்று வட கோவை பவர் ஹவுஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் இவரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து உதவி என்ஜினியர் கனகராஜ் காட்டூர் போலீசில் ...