மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் குப்பை மேடாக காட்சியளிக்கும் அவலம்.. நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று நோய் நிவாரணம் பெற செல்லும் மருத்துவமனையிலேயே நோய் பரவும் அபாயம் கண்டு பொதுமக்கள் மிகவும் கவலைப்படுவதாக கூறினார்கள். அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் குப்பைகளை சுமார் ஐந்து நாட்களுக்கு மேல் பிளாஸ்டிக் கவருகளில் குவியலாக தேக்கமடைய ...
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ...
சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை 4ஆவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது சூரியனை ஆராயவுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதை கடந்த 3 ஆம் தேதியும் இரண்டாவது சுற்றுவட்டப்பாதை கடந்த ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை ...
மும்பை :கடனை முழுதுமாக திருப்பிச் செலுத்திய பிறகும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்து ஆவணங்களை தராமல் காலதாமதம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்களுக்கு, தாமதத்திற்கான அபராதத் தொகையாக, நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் ...
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து சிறை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ எங்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் கைது செய்தோம்; சுட்டுக் கொலை செய்தோம்; தாக்குதல் ...
டெல்லி: ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வர உள்ளனர். அதாவது இன்று டெல்லியில் நடந்த அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த முக்கிய தகவலை டிஆர் பாலு எம்பி விளக்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ...
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குருமாம்பேட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூலம் என்பவரின் மகள் காயத்ரி. 19 வயதான இவர், கிருமாம்பக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து ...
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் ...
சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார். சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9வது அதிபராக அவர் இன்று பதவியேற்க ...













