புதுடில்லி: காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான இறுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், நேச ...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 21.09.2025 அன்று முதுகலை உளவியல் துறையுடன் திருப்பத்தூர் மாவட்ட மனநலத்திட்டம் இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் C.லிக்மி சந்த் ஜெயின், முதல்வர் முனைவர் M.இன்பவள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் . B.சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகிர்த்தனர், இந்நிகழ்வில் ...

திருப்பூர் மாவட்டம்: தாராபுரத்தில், என் மண் என் மக்கள் மூன்றாம் கட்ட யாத்திரை நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காமராஜபுரம், சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, பூகடைக்கார்ணர், அமராவதி ரவுண்டானா,பேருந்து நிலையம், ஃபயர் சர்வீஸ்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். தாராபுரம் புதிய காவல் நிலைய வீதியில் அமைக்கப்பட்டிருந்த  பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தாராபுரத்திற்கு ...

தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடையம் ஒன்றிய குழு சார்பில் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக சங்க மாவட்ட தலைவர் ஆயிஷாபேகம், தமிழ்நாடு ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர்ப் பகுதியில் ரூ 1.19 கோடி செலவில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக  பூமி பூஜை நடைபெற்றது. இதனால் பவானிசாகர் சுற்று வட்டார பகுதி மக்கள் முழு நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் ...

இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் ஏற்படுவதாலும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்களிலும் சாலைகளிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது ...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;- அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள ...

வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு… இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடியை மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித்ஷா முழு மனதுடன் பாராட்டினார். பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதுடன், அவர்களின் மரியாதையை உயர்த்தவும் பிரதமர் மோடி உழைத்துள்ளார் என்று கூறினார். இதன் விளைவாக, இந்த மசோதாவுக்கு ...

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் ...

ஜனாதிபதியை அழைக்காமல் நடிகையை அழைத்திருக்கிறார்கள்.. இதுதான் சனாதனம் : மீண்டும் உதயநிதி பேச்சு!!! கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது, 13 பேருக்கு இத்திட்டத்திற்கான பிரத்யேக டெபிட் கார்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை பாண்டி கோவில் அருகே தமிழக அரசின் ...