கோவை ஆர். எஸ். புரம்,தடாகம் ரோட்டில்பெட்டிக்கடை நடத்தி வருபவர் பாஸ்கரன் (வயது 48) நேற்று முன்தினம் இரவில் யாரோ இவரதுகடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து 20 பாக்கெட் சிகரெட், 12 சோப்புகள் 8 பாக்கெட் பிளேடு ,40 ரோஜா பாக்கு, 24 ஷாம்பு , 20 பேனா ஆகியவற்றைதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாஸ்கரன் ஆர்.எஸ். ...

கோவை கணபதி,மணியக்காரம் பாளையம , பாரதி ரோட்டை சேர்ந்தவர் தீன தயாளன் ( வயது 35) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று நஞ்சப்பா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையில் இருந்த 1,490 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நெல்லிதுறை என்.எஸ்.ஆர் புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52) ஆட்டோ டிரைவர் குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று குடி போதையில் அவரது வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார் .அதில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள அறிவாளி நகர் அண்ணா சதுர்த்தத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி சுப்புலட்சுமி ( வயது 45) இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் பாண்டிச்செல்வி, மணி ஆகியோரிடம் வாரந்திர ஏல சீட்டு போட்டிருந்தார்.இந்த நிலையில் பணம் செலுத்தியும் ஏல சீட்டு நடத்தாமல், பணத்தைமோசடி செய்து விட்டனர். மொத்தம் 2 லட்சத்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வசூல் செய்யப்பட்டு ஐக்கிய ஜமாத் பேரவை சார்பாக சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களைதூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலுக்கு கொன்று சென்று அங்கு பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகள் ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூ,ர் .ஈரோடு, சேலம், நாமக்கல், , தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இதில் கோவை, சேலம் என்று 2 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சரங்களுக்கும் தலா ஒரு டி.ஐ.ஜி. உள்ளனர். இந்த மேற்கு மண்டலத்துக்கு ...

செங்குன்றம் போக்குவரத்து காவல் சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ...

சமீப காலமாக சென்னை மாநகரமே போதை தாதாக்களின் கைப்பிடியில் சிக்கி சீர ழிந்து வரும் நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார் பிடிபட்டவர்களிடம் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்து இருந்தார் அதன் பேரில் மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ...

மயிலாடுதுறை சீனிவாச புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் வயது 26.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டரிபுரத்தைச் சேர்ந்த அபிநயா சௌந்தர்யா வயது 25 இவர்கள் இருவரும் என்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்துள்ளனர் இவர்கள் இருவரும் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் பக்கிங் காம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனியாக நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் பிரகாஷ் தனியார் ...

கொரட்டூர் ரயில் நிலையத்தில் 1 வது பிளாட்பார்மில் ஆகாஷ் வயது 21 திருநின்றவூர் மணிமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த சமோசா வியாபாரி சமோசாவை விற்பனை செய்து கொண்டிருந்தார் அவனிடத்தில் சமோசாவை வாங்கியுள்ளார் வாங்கிய சமோசாவில் உருளைக்கிழங்கு இல்லாததை தட்டி கேட்டுள்ளார் இதைக் கேட்ட சமோசா வியாபாரி நீ கொடுக்கிற காசுக்கு உருளைக்கிழங்கு ...