சா்க்கரை, வெல்லம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளுக்காகவும், பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வழிபடுவதற்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் ...

நிலக்கோட்டை தாலுகா என்பது எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு தாலுகா ஆகும். பலதரப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளடக்கிய தனித்தொகுதி ஆகும். நிலக்கோட்டையில் வட்டாட்சியராக தனுஷ்கோடி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக,கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி இடையே இரு பிரிவுகளுக்கிடையே இருந்த நீண்ட கால பிரச்சினைகளை இரு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் உத்தவிற்கிணங்க இரண்டாவது நாளான நேற்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் துணை ஆட்சியர் நிறைமதி முன்னிலையில் வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது இம்முகாமில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி ...

திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர்மோடி வருகை தந்த போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ஆர் என் ரவி அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றார்கள் இதேபோல தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ...

திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விமான நிலைய முனைய திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அந்த விழாவில் முதல்வர் உரையாற்றத் தொடங்கியதுமே… கூட்டத்தில் இருந்து, ‘மோடி… மோடி… மோடி… ‘ என்ற அலை அலையான ஆர்ப்பரிப்புக் குரல்கள் எழ முதல்வர் அப்படியே பார்த்தார். அப்போது பிரதமர் மோடி தன் பெயர் சொல்லி குரல் எழுப்பியவர்களைப் ...

திருச்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்படும் மேயர். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் துணை மேயா் ஜி. திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.நாராயணன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து ...

பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் பெண்கள் தங்கள் மறைவுக்கு பிறகு ஓய்வூதியத்தை பெறும் வாரிசுதாரர் நியமனத்தில் கணவருக்குப் பதிலாக குழந்தைகள் பெயரைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மத்திய குடிமைப் பணி விதிகள் திருத்தம் செய்யப்பட்ட அறிவிப்பு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பெண் அரசு ஊழியர்கள் மறைவுக்குப்பின் ...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான மோதலால், ‘இந்தியா கூட்டணி’க்கு முதல் வேட்டு விழுந்திருக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர அனுமதிக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், சிறிதும் பெரிதுமாக சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா கூட்டணி’ உருவானது. பாட்னா, பெங்களூர், மும்பை வரிசையில் அண்மையில் டெல்லியில் கூடி, தங்களது நோக்கங்களை ...

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் ...

சென்னை: தமிழகத்தில் ஜன.,19 முதல் 31 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை, அமைச்சர் உதயநிதி நாளை (ஜன.,4) சந்திக்க உள்ளார்.அரசின் திட்டத்தின் கீழ் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் ...