பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு…

கோவை ஆர். எஸ். புரம்,தடாகம் ரோட்டில்பெட்டிக்கடை நடத்தி வருபவர் பாஸ்கரன் (வயது 48) நேற்று முன்தினம் இரவில் யாரோ இவரதுகடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து 20 பாக்கெட் சிகரெட், 12 சோப்புகள் 8 பாக்கெட் பிளேடு ,40 ரோஜா பாக்கு, 24 ஷாம்பு , 20 பேனா ஆகியவற்றைதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாஸ்கரன் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.