மும்பை: 1993-ல் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன்பின் இவர் இந்தியாவை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், மும்பை ரத்னகிரியில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு உட்பட தாவூத் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் உள்ள இந்த நான்கு சொத்துகளில் ...

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் தரவுகளின்படி இந்தியா மற்றும் ஆசியாவின் 2024-ம் ஆண்டில் ஆசியாவில் மற்றும் இந்தியாவின் முதல் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இடம் பிடித்துள்ளார். இதுவரை இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக, கௌதம் அதானி ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு ...

கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அணை, ஏரி, குளங்கள் என்று அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு நிரம்பி வழிய தொடங்கியது. மேலும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் தாக்கம் பெரும் சேதத்தினையும் ஏற்படுத்தியது. இந்தவகையில் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ...

ஜனவரி மாதம் 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பூஜைகள் 16-ம் தேதி தொடங்குகின்றன. இந்த விழாவுக்காக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 4,000 துறவிகளுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி ...

உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் ...

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் ...

சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி ...

கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் சுற்றுலா வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜாபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள துலிப் கார்டனை பார்வையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களை கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகளால் நிறைந்தது. அதன் ...

நீலகிரி மாவட்டம், அணிக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளன. ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அங்குள்ள இரண்டாவது பிரிவு நடத்துனரின் பழைய பங்களாவின் முன்புற தடுப்பு தகரத்தை இழுத்துத் தள்ளி அருகே உள்ள ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம்கேட்டு உள்ளேயிருந்த தேயிலை ஆலை பணியாளர்கள் அந்தயானைகளை ...