வாலிபால் மைதானத்தில் ஏற்பட்ட தகராறு… இன்ஜினியரை கல்லால் தாக்கி கொலை: 3 பேர் கைது – 2 பேருக்கு வலை..!
ஜோலார்பேட்டை அருகே மைதானத்தில் வாலிபாலால் ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் சரமாரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீதாபதி மகன் பாலகிருஷ்ணன் (50). இவர் இன்ஜினியரிங் படித்து கிடைக்கும் ...
கோவை காந்திநகர் பக்கம் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், இவரது மகன் நிரஞ்சன் (வயது 20) இவர் நேற்று பீளமேடு அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் இவரது பைக் மீது மோதியது..இதில் நிரஞ்சன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை ஆவராம்பாளையம் அம்பாள் நகர் ,ஜானகி அம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் முஹம்மத் அமீர் (வயது 15) தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் .இவன் நேற்று பீளமேடு ரயில் நிலையம ரோட்டில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ...
கோவை மாவட்டம் ஆழியாறு பக்கம் அங்கலக்குறிச்சி, பாறைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி காளியம்மாள் (43)இவர்களது மகளை ஆவல் சின்னாம்பாளையம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் திருமணம் செய்துள்ளார்.சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்த மிச்சர் திடீரென்று காணாமல் போனது. இதுபற்றி காளியம்மாள் தனது மருமகன் மீது சந்தேகப்பட்டு அவரிடம் கேட்டார் .இதில் ...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை முத்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி 18 முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு திருமணத்தடை நீங்க ஏழு குழந்தைகளை அமர வைத்து திருமணம் ஆகாதவர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்தனர் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டு ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் சுதாகர். இவர் சென்னையில் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி.யாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.இதே போல கோவை சரக டி.ஐ.ஜி யாக பணிபுரிந்து ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெற்றிலை காளி பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழ்யராக வேலை பார்த்து வருகிறார் .இவர் மனைவி குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 30 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென்று ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர் அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( வயது 16 )என்ற மகள் உள்ளார்..இவர் அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து ...
ஆகஸ்ட் 4ம் தேதி உலக எலும்பு மூட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு முதலுதவி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்பாகம் காவல் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும் அதிக பாரத்துடன் செம்மன் லாரிகள் இயக்குவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார். இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே ...