செந்தில் பாலாஜியின் தம்பிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. அந்த இடத்தில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாதான் இப்போது செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி செந்தில் ...
ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்து வரும் நிலையில், மருந்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இ-ஃபார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை சரிபார்க்கும் வகையிலும், தரவுகள் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற ஆபத்துகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், ...
உலக அளவில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு இஜி .5 என்று அழைக்கப்படும் எரிஸ் வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. மேலும், கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிது ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள மங்களக்கரை புதூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் நேற்று பாசஞ்சர் ஆட்டோவில் புங்கம்பாளையம்- குருந்தமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு ...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 51) இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் தங்கி உள்ளளார்.அங்குள்ள தனது மூத்த அண்ணன் இரும்பு குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு இவர் பேச்சு முத்து என்பவருடன் தன் அண்ணனின் குடோனில் பேசி கொண்டிருந்ததார். பின்னர் குடோனை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு ...
தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி மொழியை படித்தார். அப்போது அவர் கூறியதாவது:-போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை ...
அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் அருகே உள்ள உதய நத்தம்பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கார்த்திக் (வயது 26) இவர் கோவையை அடுத்த குரும்ப பாளையத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சுபாவும் அதே நிறுவனத்தில் வேலை செய்து ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 5-ம் தேதி பல்லடம்- கொசவம் பாளையம் ரோட்டில் சாலை ஓரமாக நின்று தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களிடம் தங்களை போலீஸ் என்று கூறி தனியாக இங்கு என்ன செய்து ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவில் ஒரு பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நேற்று மாலை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சோதனை நடத்தினார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...
கோவை பெரிய கடை வீதி- ஒப்பணக்கார வீதி சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதில் பெரிய கடை வீதியில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வாகனங்களில் செல்வோர் , நடந்து செல்பவர்கள் மெயின் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு போலீஸ்காரர் ஒருவர் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். ...