கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் ( வயது 27) இவர் பொள்ளாச்சி புது ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். பூட்டு உடைந்து இருந்ததால் காரை பூட்டவில்லை .இந்த நிலையில் நேற்று காலையில் காரை எடுக்க வந்தார். அப்போது காருக்குள் 60 ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அருள்ஜோதி நகரிலும், உடுமலை ரோடு பி.ஏ.பி. அலுவலகம் அருகிலும் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த ஆசாமி ஒருவர் தங்க நகைகளை பறித்து சென்றார். இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பூங்கொடி ( வயது 65) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். குமரேசன் இறந்துவிட்டதால் பூங்கொடி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு ரமேஷ் என்பவர் குடியிருந்து ...
திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து மிகப்பெரிய மாவட்டம் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது. தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மாவட்டம் முழுவதும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் அரசு உதவி பெறவும் குடும்ப ரேஷன் கார்டுகள் அத்தியாவசியமாக தேவைப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ...
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து உடன் பிறந்த சகோதரனே என்னை ஏமாற்றி விட்டான். அவனை தூக்கில் போடுங்கள் கதறி கதறி அழுதார். அவர் பெயர் விவரம் வருமாறு அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பெருமாள் கோவில் தெரு முனுசாமியின் மகன் ஜெயபால் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது எனது தந்தை முனுசாமி 1950 ஆம் ...
சேலம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வந்து கொண்டிருக்கும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் முதல் நிலை காவலர் சக்திவேல் காவலர் ஏழுமலை ஆகியோர் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் பொம்மிடி ரயில்வே ...
விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ‘ ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ...
விழுப்புரம் : ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணாமலையிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாரதிய ஜனதா கட்சி வரவேற்க்கும், விஜய் அவர்களின் அறிவிப்பு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் ( வயது 58) என்பவர் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி அழுது கொண்டே ...












