நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் ...

பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதையடுத்து, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் ...

சென்னை: 2024-ம் ஆண்டுக்கு பின் சீமானின் நாம் தமிழர் கட்சியே இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: நாம் தமிழரை விட 1% கூடுதல் வாக்குகளை பாஜக வாங்க முடியுமா? என சீமான் விடுத்திருக்கும் சவாலை ஏற்க தயார். 1% என்ன 30% கூடுதலாகவே வாக்குகளை ...

பட்டப்பெயர் வைத்து தன்னை அழைக்க வேண்டாம் என்று திமுகவினரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி பாகநிலை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் ...

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக, திறந்தவெளி மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : ’70 ஆண்டு காலமாக ஆரணி நகராட்சி வளர்ச்சியடையவில்லை. ...

திருச்சியில் நடைபெற்ற என் ஐ ஏ சோதனையில் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகனின் வீட்டில் லேப்டாப் பென்டிரைவ் சிக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றுவது சீமானுக்கு தெரியாமலேயே வெளிநாட்டில் விடுதலைப் புலிகளிடம் நிதி வாங்கியது பற்றி என் ஐ ஏ அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளார்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான ...

கோவை சரவணம்பட்டி, கரட்டு மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1714 ) முன் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அங்குள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த பென்னி மேத்யூ (வயது 54) என்பது ...

கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம், காந்தி வீதியைச் சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மனைவி கவுசல்யா ( வயது 35) டெய்லர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அந்த கோவிலில் பூசாரியாக வேலை பார்க்க வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ( ...

கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 28) கோவை ராஜ வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 3 வயது பெண் குழந்தை இமான்சு.சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தினேஷ் குமாரின் உறவினரின் கடிகாரம் சரிபார்க்கும் கடைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வாட்ச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஒயிட் பெட்ரோலை தண்ணீர் ...

கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சொண்டி ராஜேந்திரன் (வயது 38 )கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதுக்கரை போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் ...