பாம்பு கடித்து விவசாயி சாவு..கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையத்தை சென்றவர் தர்மலிங்கம் (வயது73) விவசாயி. இவர் அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாரத விதமாக இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ...

மகனுடன் மொபட்டில் சென்ற தந்தை லாரி மோதி பலி..  கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 68 )இவர் நேற்று தனது மகன் பாஸ்கரனுடன் (வயது 42) மொபட்டில் பெரியநாயக்கன்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வங்கி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாகவந்த ...

விடுதியில் தங்கி படித்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்..!  தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய காண்டீபன்.இவரது மகள் தீபிகா (வயது 20) இவர் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்..நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு ...

கோவையில் குட்கா வேட்டை ஒரே நாளில் 23 வியாபாரிகள் கைது..!கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போதை மாத்திரை அறவே இல்லாத ஒழிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.கோவை மாநகர் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்ததிடீர் சோதனையில்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்காவை ...

கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் 866 புகார்களுக்கு தீர்வு..!  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது .இங்கு நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 ஆயிரத்து 13 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 886 ...

ஆம்புலன்சில் பணம் திருடியவர் கைது..!  கோவை ராம்நகர் ராஜரத்தினம் வீதியை சேர்ந்தவர் மணி(வயது 56) இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை தனது ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆம்புலன்ஸ் கதவை திறந்து அதில் இருந்த 400 ரூபாயை ...

திருமலை: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பதிக்கு ...

கோவை ஒண்டிப்புதூர் பாட்ட கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சார்லி ஜோசப். இவரது மனைவி தனசீலி ( வயது 55) இவர் தனது வீட்டின் முன்கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். ...

கோவை துடியலூர் அருகே உள்ள கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற பாலமுருகன் (வயது 42) இவரது மனைவி ஹேமலதா ( வயது 37) சக்தி என்ற பால முருகன் குடி பழக்கம் உடையவர் . எந்த வேலைக்கும் செல்லவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் இவரது மனைவி கோவில் ...

கோவை குறிச்சி சுந்தராபுரம் முருகன் நகர், 2வது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முரளி ( வயது 30) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். முரளி தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். இந்த ...