கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மூதாட்டியிடம் அப்பகுதியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரமடைபோலீசில் மூதாட்டி புகார் செய்தார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். ...
கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் கடைவீதி, ஆர் எஸ் புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர் .பீளமேடு, ராமநாதபுரம் , வெரைட்டி ஹால் ரோடு ,சரவணம்பட்டி செல்வபுரம், சாய்பாபா காலனி ,உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ரத்தினபுரி ஆகிய 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர புதிதாக சுந்தரபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் உருவாக்கப்பட்டன இந்த நிலையில் ...
விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. வாழைப்பழம், நெல் போன்றவற்றுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது, ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பிரிவினை ...
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தார். நேற்று மதுரை வந்த அவர் இன்று காலை ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு தி.மு.க.-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நகருக்குள் நேற்று மதியம் 1 ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து பொது வினியோக திட்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் வருவாய் துறை ஊழியர்கள் ராமாபுரம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது வாகனத்தில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் ...
வாஷிங்டன்: பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை கவலை அளிக்கிறது எனவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. ...
திருப்பதி மலைப்பகுதியில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மூன்றாவது சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ...
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுவதால், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு தலைமைச் செயலகத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில், முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பு வகித்தபோது, தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில், அண்ணா ...
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் முகாமை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் முதற்கட்டமாக 20765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்குவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் ...